2020-08-26 01:15:39
இலங்கை பீரங்கி பிரிகேட் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் சாமில முனசிங்க அவர்கள் 2020 ஓகஸ்ட் 18 ஆம் திகதி மன்னார், கூரையில் அமைந்துள்ள 12 ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ பீரங்கி படையணியின்...
2020-08-26 01:02:39
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் புத்தலையில் உள்ள 121 ஆவது பாதுகாப்பு படையின் படையினரின் ஒத்துழைப்புடன் தம்பகல்லயில் உள்ள கொங்கொல்லயில் ஏற்பட்ட திடிர் தீ பரலானது சனிக்கிழமை
2020-08-26 00:02:46
591 ஆவது பாதுகாப்பு படையணியின் படையினர் மற்றும் அதன் கீழுள்ள படையணியின் படையினர் இணைந்து முல்லைத்தீவிலுள்ள கண்ணகி அம்மன் இந்து கோவிலில் ஓகஸ்ட் 17 ஆம் திகதி சிரமதானப்பணிகளில்....
2020-08-25 19:35:33
சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினரால் சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் கொடிகடயாரம்குள கால்வாய்கள் சுத்திகரிக்கும் பணிகள் இம் மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றது.
2020-08-25 18:00:33
இரண்டு நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதி உதவியுடன் 58 ஆவது படைப் பிரிவின் பூரன ஏற்பாட்டில் இம் மாதம் (22) ஆம் திகதி வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களை ஊக்குவிக்கும் முனமாகவும், முன்பள்ளி நிலையங்களை வளர்ச்சியடையச் செய்யும் நோக்கத்துடன் கற்றல் உபகரணங்களும் முன்பள்ளி நிலையங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
2020-08-25 16:28:21
1991 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் திகதி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ஆறாவது சிங்கப் படையணியைச் சேர்ந்த கோப்ரல் காமினி குலரத்ன அவர்களது 29 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் (24) ஆம் திகதி ஆனையிறவில்....
2020-08-25 16:00:15
யாழ் பாதுகாப்பு கட்டளைத் தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் யாழ் மாவட்ட ஆயர் டொக்டர் ஜஸ்டின் பி ஞானப்பிரகாசம் அவர்களை சந்த்த்தோடு, திங்கள்கிழமை (24) யாழ்ப்பாண....
2020-08-25 15:30:15
புதிய இராணுவ பயிற்சி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா, அவர்கள் ஆகஸ்ட் 22 ஆம் திகதி தியத்தலாவையில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்ற பயிற்சி ஒருங்கிணைப்பு....
2020-08-25 14:00:15
முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுக்கு கீழ் இயங்கும் 591 ஆவது படைப்பிரிவின் 24 ஆது இலங்கை சிங்க படையணியின் படையினர் ஓகஸ்ட் 14-17 ஆம் திகதிகளில் சமூகம்....
2020-08-25 13:15:15
இன்று (25) ஆம் திகதி அறிக்கையின் படி ஆறு நபர்களுக்கு கொரோனா தொற்று நோயிருப்பதாக இணங்காணப்பட்டுள்ளன. இவர்கள் இந்தியாவிலிருந்து வருகை