2020-10-09 12:00:03
பிரிகேடியர் வந்தித மஹிங்கந்த அவர்கள் வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு தளதியாக தனது கடமையை புதன்கிழமை 7 ஆம் திகதி பொறுப்பேற்றார். பதவி நிலை அதிகாரிகள் மத்தியில் ‘செத் பிரித்’ நிகழ்வுடன் தனது புதிய அலுவலகத்தை தனது கையொப்பத்தை...
2020-10-09 11:30:03
56 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்தின் 23 ஆவது நிறைவாண்டு விழாவை முன்னிட்டு (ஒக்டோபர் 17), வெள்ளிக்கிழமை (2) ஆம் திகதி வவுனியா ஜும்மா மஸ்ஜித் மசூதியில் இஸ்லாமிய மத பிரார்த்தனைகளும், சனிக்கிழமை (3) ஆம் திகதி...
2020-10-09 11:23:40
கெளரவ சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி, பாதுகாப்பு தலைமை பிரதானியும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, விஷேட வைத்திய நிபுணர்களான...
2020-10-09 11:19:03
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 591 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் உள்ள 24 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினர் (05) திங்கட்கிழமை அலம்பில்...
2020-10-09 10:19:03
இன்று காலை (09) செவ்வாய்க்கிழமை அறிக்கையின்படி 29பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 19 நபர்கள் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள்.(18 பேர்மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின்...
2020-10-08 22:13:35
கம்பாஹா மாவட்டத்தில் இருந்து கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதனைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் தலைமை பிரதானியும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும்...
2020-10-08 11:01:11
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 படைப்பிரிவின் 591 பிரிகேட் தலைமையகத்தின் 12 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் வட்டுவாக்கல் கடற்கரை சுத்தம் செய்யும் சிரமதான பணி 06 ஆம் திகதி செவ்வாய்கிழமை...
2020-10-08 10:01:11
இன்று காலை 08 ஆம் திகதி அறிக்கையின்படி 207 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மினுவாங்கொடை தொழிற்சாலையைச் சேர்ந்த 202 பேரும், மற்றும் 5 பேர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் (ரஷ்யாவில் இருந்து வருகை...
2020-10-08 09:01:11
முதலாவது விஜயபாகு காலாட் படையின் 32 வது ஆண்டு நிறைவு மற்றும் 71 வது இராணுவ தினத்தை கொண்டாடுவதற்கு இணையாக ஒரு சுத்தம் செய்யும் திட்டத்தையும் இரத்த தான நிகழ்வையும் ஏற்பாடு செய்தது. சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியானது ஞாயிற்றுக்கிழமை...
2020-10-07 08:00:57
பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு , அதிமேதகு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகமானது...