2020-11-12 22:42:05
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 468 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 04 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் ஏனைய 464 பேரும் உள்நாட்டில்...
2020-11-12 21:33:36
இலங்கை பொறியியலாளர் படையணியின் 69 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வானது, செவ்வாய்கிழமை 10 ஆம் திகதி இலங்கை பொறியியலாளர் படையணி தலைமையகத்தில் இடம் பெற்றது. இதில் படையணியில் உயிர் நீத்த போர்....
2020-11-12 21:33:01
நாட்டை கட்டியெழுப்புவதன் முன்நோக்கமாக கொண்டு, 222 ஆவது பிரிகேட் தளபதியின் மேற் பார்வையில், நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்த பத்து ஏக்கர் வயல் நிலத்தில் கந்தளாய் சேறுவில பிரதேசத்தில் அமைந்துள்ள 22...
2020-11-12 21:30:21
இலங்கை இராணுவ படைக் கலச் சிறப்பணியில் மேஜர் ஜெனரல் பிரதாப் திலகரத்ன அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு அவருக்கு ரொக் ஹவுஸில் அமைந்துள்ள இலங்கை இராணுவ படைக் கலச் சிறப்பணி தலைமையகத்தில்...
2020-11-12 21:28:25
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 54 ஆவது படைப் பிரிவின் 15 வது (தொண்) கெமுனு ஹேவா மற்றும் 542 படைப்பிரிவின் படையினர், 2020 நவம்பர் 11 ஆம் திகதி குஞ்சி குல வீதித்தடையில் பொலிசாருடன்....
2020-11-12 11:28:09
இன்று காலை (12) அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 635 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் வெளிநாட்டிலிருந்து...
2020-11-11 10:15:23
வரையறுக்கப்பட்ட தனியார் புரிட்டஸ் நிறுவனத்தின் சில பிரதிநிதிகள் இன்று (10) காலை பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர...
2020-11-11 10:05:28
கொவிட்-19 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதனை முன்னிட்டு, கெளரவ பிரதமரும் புத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சருமான கொளரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அலுவலகத்தால் விடுக்கப்பட்ட...
2020-11-11 10:04:23
திங்கள்கிழமை (9) காலமான பிரிகேடியர் (ஓய்வு) பிரக்னரத்ன பண்டார (84) அவர்களின் இராணுவ இறுதி மரியாதை இன்று (11) பிற்பகல் பிலியந்தல மயானத்தில் அவரது உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது.
2020-11-11 10:03:28
புனித அனுராதபுரத்தில் இப்போது நிறைவடைந்து வரும் 'சந்தஹிரு சேய ஸ்தூபம் (பகோடா) வளாகத்தில் புதிய சன்னதி (புது மெதுர) கட்டுமானப் பணிகள் திங்கள்கிழமை....