2021-01-01 21:17:05
1 வது இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் பிரிவு படையினரால் கட்டப்பட்ட நன்னீர் மீன் குளத்தில் 5000 நன்னீர் மீன்களின் முதல் குஞ்சுகள் இடும் நிகழ்வானது சனிக்கிழமை (26) எல்ல- கந்தலாயில் இடம்பெற்றது.
2021-01-01 20:47:05
புத்தாண்டின் முதல் வேலை நாள்லில் கடமைகளை ஆரம்பிப்பதற்கு இன்று (01) பி.எம்.ஐ.சி.எச் வளாகத்தில் உள்ள பாதுகாப்புப் பதவி நிலை...
2021-01-01 19:30:58
கொஸ்கயிலுள்ள விணியோக கட்டளை தலைமையகம் தனது 41 வது ஆண்டு நிறைவை இராணுவ விணியோக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த மாடோல அவர்களின் பங்குபற்றுதலுடன் வெள்ளிக்கிழமை (1) கொண்டாடியது.
2021-01-01 18:30:58
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ரணசிங்க அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் வெள்ளிக்கிழமை (1) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
2021-01-01 17:30:58
22 வது ஏயார்மொபைல் பாடநெறி பயிற்சியானது 2020 டிசம்பர் 28 ஆம் திகதி தந்திரிமலேயிலுள்ள ஏயார்மொபைல் பயிற்சி பாடசாலையில் அதிகாரிகள் உட்பட 208 படையினரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பிக்கப்பட்டது.
2021-01-01 16:30:58
12 வது படைப் பிரிவின் படையினர் ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு ஒத்துழைக்கும் முகமாக கன்னோருவயிலுள்ள மெத் மால் சேவன சிறுவர் இல்லத்தில்...
2021-01-01 15:30:58
இன்று (2) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 557 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் ஏனைய 555 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 192 பேர் கொழும்பு மாவட்டம், 127 பேர் கம்பஹா மாவட்டம், 61 பேர் களுத்துரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய 175 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
2020-12-31 17:40:41
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் முப்படை சேனாதிபதி ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷ...
2020-12-31 17:30:41
பொது பொறியாளர் பிரிகேட் தளபதி பிரிகேடியர் துமிடு ஜயசிங்க அவர்கள் புதன்கிழமை 30 ஆம் திகதி 15 வது (தொண்) பொறியாளர் படையணிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டார். அவரை 15 வது (தொண்) பொறியாளர் படையணியின் கட்டளை அதிகாரி, மேஜர் பி.எம்.பி.கே. பெலிகஹவத்த அவர்கள் வரவேற்றார்.
2020-12-31 17:20:41
2021 ஆம் ஆண்டு பிறப்போடு பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் விஷேட படையின் படைத் தளபதியுமான...