2021-01-19 19:15:57
2021 ஜனவரி மாதம் 16 பூநகரினில் உள்ள 66 வது படைப்பிரிவின் 8 வது தளபதியாக மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க பொறுப்பேற்றார்.
2021-01-19 18:50:57
61 வது படைபபிரிவு புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே பூசவில் உள்ள படைப்பிரிவு தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (15) கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
2021-01-19 18:30:57
66 வது படைப்பிரிவிலிருந்த விடைப்பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்குவிற்கு வியாழக்கிழமை (14) பூநகரியில் உள்ள 66 வது காலாட் படைத் தலைமையகத்தில் இராணுவ மரபுகளின்படி பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
2021-01-19 18:20:57
முல்லைத்தீவு பாதுகாப்பு படைதலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் படையினர் தங்கள் வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் பல்லாவல 2021 ஜனவரி மாதம் 16 ஆம் திகதி பாதுகாப்பு பிரதானி காரியாலயத்தின் பதவி நிலைப் பிரதானியாக நியமிக்கப்பட்ட பின்னர் இராணுவ மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து விடைபெற்றார்.
2021-01-19 18:10:57
இராணுவ தலைமையகத்தில் பதவி நிலைப் பிரதானியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக சேவையாற்றிய மேஜர் ஜெனரால் செனரத் பண்டார 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து விடைப்பெற்றுச் சென்றார். இதன்போது அவருக்கு யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 12 வது கெமுனு ஹேவா படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
2021-01-19 17:50:57
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொம்புவெட்டிகுளம் பால்பண்ணை கிராம உத்தியோகத்தர் பிரிவில் பதிவான கனமழை காரணமாக அங்குள்ள குளக்கட்டில் ஏற்பட்ட கசிவை அடைக்கும் முயற்சிகளை 10 வது இலேசாயுத கலாட் படைப் படையினர் கிராமவாசிகளுடன் ஒன்றிணைந்து 2021 ஜனவரி மாதம் 13ம் திகதி முன்னெடுத்தனர்.
2021-01-19 17:45:46
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் 2 (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படை படையினர் நேற்று மாலை (17) தலங்கம பொலிஸாரின் அழைப்புக்கு...
2021-01-19 17:31:07
மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க செவ்வாய்க்கிழமை (19) இராணுவ தலைமையகத்தின் 32 வது நிறைவேற்று பணிப்பாளர நாயகமாக பதவியேற்றார்.
2021-01-19 14:00:24
கெமுனு ஹேவா படையின் மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இன்று (18) இராணுவத்தின் 57 வது பதவி நிலை பிரதானியாக மத அனுஸ்டனங்கள் மற்றும் வாழ்த்துக்கள்...
2021-01-19 13:30:04
2021 ஜனவரி மாதம் 14ம் திகதி ஆலங்குளம் பகுதியில் பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்றில் ஏற்பட்ட தீ வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 651 வது பிரிகேட்டின் 17 வது (தொண்டர்) இலேசாயுத காலாட் படை படையினரால் சில மணி நேரங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.