2021-02-03 09:54:09
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெடென்ன, இலங்கை...
2021-02-03 09:21:59
இன்று (04) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 711 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 236 பேர், கம்பஹா மாவட்டத்தில் 93 பேர், குருணாகல் மாவட்டத்தில் 74 பேர் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 251 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
2021-02-02 20:51:08
கிழக்கு பாதுகாப்பு படையின் முன்னாள் படைத் தளபதியான இலங்கை பொறியியல் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சிந்தக கமகே, தனது 34 வருட இராணுவ சேவையை பூர்த்தி செய்துகொண்டு ஓய்வு பெறுவதை முன்னிட்டு, படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் அவருக்கு (28) பிரியாவிடை அளிக்கப்பட்டது.
2021-02-02 17:51:08
காங்கேசன் துறையிலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க திஸ்ஸ மகா விகாரையில் தூபியை நிர்மாணிப்பத்கான அடிக்கல் நாட்டும் விழா மகா சங்கத்தினரின் அனுசரணையுடன் யாழ்ப்பாண...
2021-02-01 17:31:02
ஜனாதிபதியின் பணிப்பை ஏற்று இலங்கை பொறியியல் படையினரால் ரத்தபலாகம ஹம்பேகமுவ கனிஷ்ட பாடசாலையின் மைதானத்தை
2021-02-01 17:18:02
12 வது படைப்பிரிவின் 121 பிரிகேடின் படையினர், மொனராகலையிலுள்ள “யல்வெலா கால்கே ஆராம சேனாசன” ஆராண்மை வளாகத்தில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.
2021-02-01 17:15:02
இன்று (03) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 715 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 261 பேர்,...
2021-02-01 17:01:02
கொழும்பு ரோயல் கல்லூரியின் 2002 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் , திரு. பிரசாத் லொகுசூரிய மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய பட்டதாரிகள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் முல்லைத்தீவு
2021-02-01 16:50:34
64 வது படைப்பிரிவின் புதிய தளபதி பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் 641 பிரிகேட் உட்பட தனது கட்டுப்பாட்டு அலகுகளுக்கு திங்கட்கிழமை (01) விஜயம் மேற்கொண்டார்.
2021-02-01 16:30:34
குட்டிகலையில் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இராணுவ பொதுச் சேவைகள் படையணியின் தொழிலாண்மை கல்லூரியின் கட்டளை தளபதி லெப்டினண் கேணல் எம் கே.எஸ்.டி சில்வா அவர்களின் அழைப்பின்பேரின் வெள்ளிக்கிழமை