2021-03-02 09:30:24
பொறியியலாளர் பிரிகேட் தளபதி பிரிகேடியர் துமிந்து ஜயசிங்க வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாரவின் அழைப்பின் பேரில் செவ்வாய்க்கிழமை (02) சந்தித்தார்.
2021-03-02 09:20:24
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார திங்கட்கிழமை (01) வவுனியாவிலுள்ள பௌத்த மதத் தலங்களுக்கு விஜயம் செய்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.
2021-03-02 08:14:24
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் 45 வது படை தளபதியாக மேஜர்...
2021-03-02 07:00:24
இன்று (03) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 317 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சகலரும் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் என்பதுடன் இவர்களில் 72 பேர் இரத்தினபுரி மாவட்டத்திலும் , 63 பேர் கொழும்பு மாவட்டத்திலும் , 57 பேர் கம்பஹா மாவட்டத்திலும், ஏனைய மாவட்டங்களில் 125 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
2021-03-01 23:50:26
இன்று (02) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 310 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 07 பேர் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பதுடன்...
2021-03-01 23:20:19
இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையிலான நல் உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக, 64 வது படைப்பிரிவின் 17 (தொண்டர்) கஜபா படையின்...
2021-03-01 16:14:36
அதிமேதகு ஜனாதிபதியின் கிராமத்துடன் சுமூகமான சந்திப்பு திட்டத்தின் கீழ் மதவச்சி கோமரன்கடவல பகுதியில் சனிக்கிழமை...
2021-03-01 08:00:00
கம்பளையில் அமைந்துள்ள 111 வது பிரகேட்டின் சமூக நலத்திட்டமாக தொலுவ – பெஹெபிலியான முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு பெப்ரவரி மாதம் 24 ம் திகதி மதிய உணவளித்தனர்.
2021-02-26 12:43:15
கொழும்பு,குருணாகலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளின் சிற்றூழியர்களின்...
2021-02-25 22:32:57
இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதற்கு முன்னதாக மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி பதவியினை மேஜர் ...