2021-04-03 09:45:37
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் வழிகாட்டலுக்கமைய அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான வழிப்புணர்வு அமர்வொன்று பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினருக்காக வியாழக்கிழமை (01) நடத்தப்பட்டது.
2021-04-03 09:30:37
இன்று (4) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 167 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 32 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 135 பேர் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் என்பதுடன் இவர்களில் அதிகபடியாக 53 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 17 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 10 பேர் களுத்துறை மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களில் 55 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
2021-04-03 09:01:37
யாழ்ப்பாணம் நாவட்குழி பகுதியில் வசிக்கும் கிராமவாசிகளின் தேவைகள் தொடர்பில் தேடி அறியும் நோக்கில் யாழ். பாதுகாப்புப் படைகளின் தளபதி...
2021-04-03 08:00:37
7 வது விஜயபாகு காலாட் படையின் படையினர் 54 வது படைப்பிரிவு தலைமையகத்தின் புலனாய்வு பிரிவுனருடன் இணைந்து மன்னாரிலுள்ள மன்னார் பாலத்தின் வீதித் தடையில் சோதனை நடத்திய போது 32 கிலோ சட்ட விரோத மஞ்சள் வௌ்ளிக்கிழமை (02) மீட்கப்பட்டது.
2021-04-03 07:20:37
59 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் டி.சூரியபண்டாரவின் முயற்சியால் கோகிலாய் சிங்கள பாடசாலை, உடுப்புக்குளம் தமிழ் பாடசாலை, அலம்பில் ரோமன் கத்தோலிக்க பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
2021-04-03 06:45:37
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் ஏற்பாட்டில் புவியியல் தகவல் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பயன்பாடுகள் குறித்து படையினருக்கான இருநாள் பயிற்சி பட்டறை ஒன்று மார்ச் 30 -31 ஆம் திகதிகளில் கொக்காவில் ரணவீரு தகவல் பயிற்சி நிலையத்தில் நடைப்பெற்றது.
2021-04-03 06:15:37
இன்று (3) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 211 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 28 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 183 பேர் உள்நாட்டில்...
2021-04-03 05:30:37
3 வது (தொண்டர்) இலங்கை இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை படையணியின் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் 95 ஆவது விவசாய பீட மாணவர்களுடன் இணைந்து வெலிகந்த கோட்டக் கல்வி காரியாலயத்தின் மலிந்த ஆரம்ப பாடசாலை, மதுரங்கல ஆரம்ப பாடசாலை மற்றும் மொனரதென்ன ஆரம்ப பாடசாலை ஆகியவற்றின் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை சனிக்கிழமை (27) வழங்கி வைத்தனர்.
2021-04-02 08:00:37
இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திரு ராகேஷ் நடராஜ் அவர்கள் கண்டி பல்லேகலையிலுள்ள 11 வது படைப்பிரிவின் தலைமையகத்திற்கு மரியாதை...
2021-04-01 20:17:15
வேறு படைகளின் சமிஞ்சை சிப்பாய்கள் மற்றும் கனிஸ்ட சமிஞ்சை தொழிநுட்பவியலாளர்களுக்கான திறன்களை மேம்படுத்தும் நோக்கில் சமிஞ்சை கருவிகளை கையாளுகை தொடர்பான 5 நாள் மீட்டல் பயிற்சிநெறி 54 வது படைப்பிரிவு தலைமையகத்தில் 4 வது இலங்கை சமிஞ்சை படையின் மேற்பார்வையில் நடைபெற்றது.