2021-05-07 14:43:15
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் கொவிட் தடுப்பு பொறிமுறைக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பின்...
2021-05-07 13:43:54
55 வது படைப்பிரிவின் 16 வது இலங்கை இலேசாயுத காலாட்படை மற்றும் 4 வது இலங்கை சிங்கப் படையினர் முறையே வியாழக்கிழமை...
2021-05-07 12:43:46
இன்று காலை (07) நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1895 நபர்களுக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 44 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் எஞ்சிய 1851 பேர் உள்நாட்டில்...
2021-05-06 23:22:20
கொவிட்-19 அவசரகால தேவைகளுக்காக இராணுவத்தால் உருவாக்கும் பராமரிப்பு நிலையங்களின் படுக்கை விரிப்புகள், மற்றும் தலையணை உறைகளுக்குப் பயன்படுத்துவதற்காக லங்கா நேச்சர் பவர் & ரஃப் டி-ஷர்ட்ஸ்...
2021-05-06 22:03:19
தபோவெவ 143 வது பிரிகேட் படையினருக்காக பொறியியலாளர் சேவை பணிப்பகத்தின் படையினரால் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு (ஒஸ்மோசிஸ்) நிலையம் 143 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஜித் லியனகே...
2021-05-06 18:19:10
கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான சமூக அடிப்படையிலான விழிப்புணர்வு திட்டம் 641 வது பிரிகேட் தலைமையகத்தில் சனிக்கிழமை (1) தொடங்கியது.
2021-05-06 17:41:45
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பூனானி புலதிசிபுர பிராண்டிக்ஸ் வளாகம் மற்றும் கந்தக்காடு...
2021-05-06 16:34:07
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க செவ்வாய்க்கிழமை (4) இடைநிலை பராமரிப்பு நிலையங்களின் மேம்பாடுகள் மற்றும் கட்டுமானங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விசாரித்தார். தேவையற்ற தாமதங்கள் கறைத்து அவற்றை வரைவாக முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதித்தார்.
2021-05-06 15:50:54
இன்று காலை (06) நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1939 நபர்களுக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 42 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் எஞ்சிய 1897 பேர் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களும் ஆவர் இதில் கொழும்பிலிருந்து 498 பேரும் கம்பாஹா மாவட்டத்தைச் சேர்ந்த 387 பேரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 377 பேரும், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 635 பேரும் அடங்குவர் என கொவிட் பரவரலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் கூறுகிறது.
2021-05-05 19:57:04
கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 4 இராணுவ புலனாய்வுப் படையினர் கிளிநொச்சி பொலிஸாருடன் இணைந்து கிளிநொச்சி, சாந்திபுரம் பகுதியில் சுமார் ரூபா...