2021-06-01 18:23:10
கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி...
2021-06-01 14:49:25
மதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் பாடநெறி பங்கேற்பாளர்கள் மற்றும் படையினர் வெசாக் பௌர்ணமி நாளில் (26)...
2021-05-31 19:54:48
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 613 பிரிகேட் படையினர் மொரவக்க வைத்தியசாலை வளாகத்தில் கைவிடப்பட்டிருந்த கட்டிடத்தை புதுப்பித்து 54 கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையிலான இடைநிலை நிலையமாக மாற்றப்பட்டது.
2021-05-31 19:11:45
மே 2009 க்கு முன்னர் நடந்த யுத்த வெற்றியின் வீர சாகசத்தையும், போரின் பல விலைமதிப்பற்ற உயிர்த்தியாகங்களையும் கடுமையான போர்களையும் விவரிக்கும் உளவியல் தொழிற்பாட்டு பணிப்பகத்தின் இராணுவத்தின் 'ரணவீருவா' பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மேஜர் சுஜித் சமிந்த எதிரிசிங்க எழுதிய இரண்டு புதிய புத்தகங்களின் முதல் பிரதிகள் இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் வழங்கியதன் பின்னர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
2021-05-31 18:50:39
இன்று காலை (01) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,912 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருகின்றமை இனங்காணப்பட்டது. அவர்களில் 28 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர் என்பதுடன் இருவர் வெளிநாட்டவர் ஏனைய 2,882 பேரும் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் அவர்களில் அதிகமான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அறியப்பட்டுள்ளதுடன், அறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 490 ஆகும். கம்பஹா மாவட்டத்தில் 322 தொற்றாளர்களும் கண்டி மாவட்டத்தில் 261 பேரும் அறியப்பட்டுள்ளனர். 1,809 பேர் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் அறியப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
2021-05-31 18:41:39
யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 55 வது படைப்பிரிவின் 551 வது பிரிகேட்டின் 4 வது இலங்கை சிங்க படையினர் மறைத்து வைத்திருந்த 48.9 கிலோ கேரள கஞ்சா (கஞ்சா), ஒரு மீன்பிடி படகு மற்றும் இரண்டு ஸ்கூட்டர்களை நேற்று இரவு (30) இரவு 11 மணியளவில் கடற்கரை ரோந்து நடவடிக்கையின் போது பருத்தித்துறையில் கடற்படையினருடன் இணைந்து கைது செய்தர்.
2021-05-31 14:43:51
வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் ஊடக மற்றும் உளவியல் செயல்பாட்டுப் பிரிவுகளில் பணிபுரியும் இராணுவக் குழுவினர் 150 மதிய உணவுப் பொதிகளை வவுனியா நகரத்தில் உள்ள உதவியற்றவர்களிடையே வெசாக் போய தினத்தை முன்னிட்டு மே 26 ம் திகதி பகிர்ந்தளித்தனர்.
2021-05-31 13:56:50
மேலும் 75 கொவிட் -19 நோயாளிகளுக்கு இடமளிக்கும் பொருட்டு, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 613 வது பிரிகேட்டின் 3 கெமுனு ஹேவா படை...
2021-05-30 16:49:37
முல்லைத்து மாவட்ட வைத்தியச்சாலை வளாகத்தில் இராணுவ படையினரால் கட்டப்பட்ட கொவிட் -19 நோயாளிகளுக்கான புதிய விடுதி சனிக்கிழமை (29) திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு கே. விமலநாதன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துக் கொண்டனர்.
2021-05-29 22:14:11
நாடு முழுவதும் சுகாதார பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கு பாதுகாப்பு படையினருக்கு, பாதுகாப்பு பதவி நிலை...