இராணுவம் மற்றும் பொது மக்கள் நீர்பாசணக் கால்வாய் சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபாடு
இராணுவத்தினர் மற்றும் பொது மக்களின் பங்களிப்போடு பண்டிவெட்டியாறு துனுக்காய் மற்றும் வவுணிக் குளம் போன்ற பிரதேசத்திலுள்ள 20 கிமீ நீளமுடைய நீர்பாசணக் கால்வாயை சுத்திகரிக்கும் பணிகள் கடந்த வியாழக் கிழமை (07) இப் பிரதேசங்களில் இடம் பெற்றது.