தேசிய கடல்சார் வள பாதுகாப்பு கழகத்தினரால் செப்டெம்பர் 15 -23 வரை சுத்திகரிப்பு நடவடிக்கையில் மத்திய மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும்......
யாழ்பாணப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 523ஆவது படைப் பிரிவின் 4ஆவது விஜயபாகு காலாட்ப் படையணியினரால் யாழ் சாவகச்சேரி டெப்ரி கல்லுாரியின் இரு கட்டிடங்களுக்கான கூரைகள் அமைத்து வழங்கப்பட்டது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு டீ.எஸ் சேனாநாயக கல்லுாரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு 522 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தில் (1) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியான மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர அவர்களின் தலைமையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிக்கந்தை முன்பள்ளிச் சிறார்களுக்கான சுற்றுலாப் பயணத்திற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
வல்வெட்டித் துரை விஜயபாகு காலாட் படையணியின் 1ஆவது படையணியினரால் இப் படையின் 29ஆவது ஆரம்ப நினைவாண்டை முன்னிட்டு யாழ்பாண போதான வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க கடந்த வியாழக் கிழமை (21) இப் படைத் தலைமையத்தில் இரத்ததானம் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாண படைத் தலைமையகத்தின் கிழ் இயங்கும் இலங்கை இராணுவ 7ஆவது மகளிர்ப் படைப் பிரிவினால் பொண்டேரா பிராண்ட்ஸ் லங்காவின் உதவியுடன் நிகழ்த்தப்பட்ட சமூக நலன்புரிச் சேவை திட்டத்தின் மூலம் பல வீடுகளுக்கு மின்சாரம் வழக்கப்பட்டது.
வவுணியா சேனைப்புலவு உமையாழ் வித்தியாலயத்தின் பாடசாலைச் சிறார்கள் மற்றும் ஆசிரியர்கள் யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தை பார்வையிட கடந்த வெள்ளிக் கிழமை (22) சென்றனர்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 57ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 4ஆவது இராணுவ சிங்க படையணியினால் முருகன்டி பிரதேசத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்தினர் பத்து பேருக்கு உலர் உணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் 4ஆவது இராணுவ சிங்க படையணியினால் வழங்கப்பட்டது.
இராணுவத்தினர் மற்றும் பொது மக்களின் பங்களிப்போடு பண்டிவெட்டியாறு துனுக்காய் மற்றும் வவுணிக் குளம் போன்ற பிரதேசத்திலுள்ள 20 கிமீ நீளமுடைய நீர்பாசணக் கால்வாயை சுத்திகரிக்கும் பணிகள் கடந்த வியாழக் கிழமை (07) இப் பிரதேசங்களில் இடம் பெற்றது.
பூநகரி பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு தேங்காய் நாற்றுகள் மற்றும் தென்னை சாகுபடிக்கான பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் 66ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்டிவலானவின் தலைமையில் அரசபுரகுளத்திலுள்ள இராணுவ பயிற்சி முகாமில் செப்டம்பர் (7) ஆம் திகதி வெற்றிகரமான நடாத்தப்பட்டது.