2024-07-01 14:14:08
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ மற்றும் வழங்கல் கட்டளை தளபதியும்...
2024-06-28 18:37:23
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிமாலி ரணதுங்க அவர்களின் முயற்சியில் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் 28 கர்ப்பிணித் துணைவியர்களுக்கு 17 ஜூன் 2024 அன்று அடிப்படை மகப்பேற்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
2024-06-28 18:36:34
இராணுவ புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரசாதினி ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 21 ஜூன் 2024 அன்று இராணுவ புலனாய்வுப் படையணி தலைமையகத்திற்கு முன்பாக மரவள்ளிக்கிழங்கு அவியல் வழங்கப்பட்டது.
2024-06-26 21:54:22
பொசன் போயா தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி நெலுகா நாணயக்கார அவர்களின் முயற்சியில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் 67 கர்ப்பிணித் துணைவியர்களுக்கு 21 ஜூன் 2024 அன்று அடிப்படை மகப்பேற்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது.
2024-06-25 23:25:08
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கஜசிங்கபுரம், செட்டிகுளம் அரச மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
2024-06-25 23:18:03
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 3 (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்எச்எச் டி சில்வா அவர்களின் மேற்பார்வையின் கீழ் 2024 ஜூன் 16 ஆம் திகதி சந்துன்புர 3 (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி படையினருக்காக புதிய நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
2024-06-25 22:48:53
பொசன் போயா தினத்தை முன்னிட்டு, இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவியின் கருத்திற்கமைய 2024 ஜூன் 23 அன்று ஸ்ரீ போதி ரஜராம விகாரையின் வண. பலாங்கொட ராதா தேரரினால் பனாகொடை இராணுவ வளாகத்தில் தர்ம பிரசங்கம் நடாத்தப்பட்டது.
2024-06-25 19:06:41
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவு பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (21 ஜூன் 2024) 4 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியில் சேவையாற்றும் சிப்பாய்களின் தேவையுடைய 20 ஆரம்பப் பாடசாலை பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்துடன் நிலையான நன்கொடை வழங்கலை ஏற்பாடு செய்தது.
2024-06-25 19:03:36
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 2 (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.ஜி.எம் பிரேமதிலக்க அவர்களின் மேற்பார்வையின் கீழ், 16 ஜூன் 2024 அன்று மதவச்சி 2 (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியில் புதிய நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
2024-06-25 08:12:57
இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் திருமதி ஹிமாலி நியங்கொட அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2 வது இராணுவ பொது சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி பீடீஎஸ்என் குணரத்ன அவர்களின் மேற்பார்வையில் படையினர் 19 ஜூன் 2024 அன்று ஹோமாகம தொலஹேன ஆரம்பப் பாடசாலையின் 99 மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.