Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th June 2024 18:36:34 Hours

இராணுவ புலனாய்வு சேவை வனிதையரால் பொசன் தினத்தில் மரவள்ளிக்கிழங்கு அவியல் தானம்

இராணுவ புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரசாதினி ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 21 ஜூன் 2024 அன்று இராணுவ புலனாய்வுப் படையணி தலைமையகத்திற்கு முன்பாக மரவள்ளிக்கிழங்கு அவியல் வழங்கப்பட்டது.