
“தூய இலங்கை” திட்டத்தின் கீழ் 1,000 நாடளாவியரீதியில் பாடசாலை மறுசீரமைப்பு திட்டம் இன்று (பெப்ரவரி 20) மேமா/ஹோ/ இலுக்கோவிற்ற ஆரம்ப பாடசாலையில் பிரமாண்டமான.
தேசத்தின் பாதுகாவலர்
“தூய இலங்கை” திட்டத்தின் கீழ் 1,000 நாடளாவியரீதியில் பாடசாலை மறுசீரமைப்பு திட்டம் இன்று (பெப்ரவரி 20) மேமா/ஹோ/ இலுக்கோவிற்ற ஆரம்ப பாடசாலையில் பிரமாண்டமான.
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் "தூய இலங்கை" திட்டத்தின் பயிற்சியாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி திட்டம் 2025 பெப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் நடத்தப்படுகின்றது.
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் 80 ஆம் ஆண்டு விழா கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி தெல்கொட டெமரின் பென்கியுட் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் 8வது வருடாந்த கல்வி அமர்வு, "இராணுவ சுகாதாரப் பராமரிப்பு சிறப்பு கண்டுபிடிப்பு மற்றும் உலகளாவிய தாக்கத்தை மேம்படுத்துதல்" என்ற
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 பெப்ரவரி 07 அன்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்களை கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
2025-02-06
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான கௌரவ அனுர குமார திசாநாயக்க அவர்களை 2025 பெப்ரவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இலங்கையின் 77 வது தேசிய சுதந்திர தினம் 04 பெப்ரவரி 2025 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் “தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது. அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வானது கௌரவ பிரதமர், சர்வமத தலைவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சர்கள், இராணுவ அதிகாரிகள், சிவில் உயரதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இராணுவத் தளபதியின் சுதந்திர தின செய்தி பின்வறுமாறு:
"77 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தேசத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும்" என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ ஏஎச்எம்எச் அபயரத்ன அவர்கள் இன்று (ஜனவரி 30) தெரிவித்தார்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி அதன் மதிப்புமிக்க சுவரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவை நடத்தியது.