பட விவரணம்
அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் இராணுவத்தின் 75 வது ஆண்டு விழா மற்றும் மத ஆசீர்வாதங்கள் ஆரம்பம்

எதிர்வரும் ஒக்டோபர் 10 திகதி நடைபெறவுள்ள இராணுவ தினத்தை முன்னிட்டு வருடாந்தம் நடைப்பெறும் இராணுவ கொடி ஆசீர்வாத சமய நிகழ்வும் அதன் 75 வது ஆண்டு நிறைவு விழாவும் இன்று (27) காலை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையில் அநுராதபுரம் புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆரம்பமாகியுள்ளது.
75 வது இராணுவ தினத்தை முன்னிட்டு ஆசீர்வாத நிகழ்வு மற்றும் இராணுவ அணிவகுப்பு தயார்

இலங்கை இராணுவம் 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி தனது 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ளது.
இராணுவ தளபதியின் தலைமையில் அம்பாறை - தீகவாப்பிய தூபி நிகழ்வு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் தீகவாப்பிய தூபியில் புத்தரின் சர்வ ஞானப்பெக்கிஷத்தை ஸ்தாபிக்கும் மங்களகரமான நிகழ்வில் பங்குப்பற்றினர். மதிப்பிற்குரிய பிரமுகர்கள் மற்றும்
15 வது தேசிய போர்வீரர் தின நினைவேந்தல்

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவிக்க உயிர் தியாகம் செய்த 28,619 போர்வீரர்களின் வீரத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் 'வெற்றி நாள்' என்றும் அழைக்கப்படும் தேசிய போர்வீரர் தினத்தின் 15 வது அனுஸ்டிப்பு 2024 மே 19 பத்தரமுல்ல தேசிய போர்வீரர் நினைவுத்தூபியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் கலந்து கொண்டார்.
53 வது காலாட் படைப்பிரிவில், தம்புள்ளை, கலேவெல பிரதேசங்களில் ஓய்வுபெற்ற படையினரின் நலன்புரி கலந்துரையாடல்

தம்புள்ளை மற்றும் கலேவெல பிரதேசங்களில் வசிக்கும் 500 க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற போர் வீரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் பங்கேற்புடன் அவர்களின் நலன் மற்றும் நிர்வாக விடயங்க...
பாகிஸ்தான் இராணுவ குழுச் செயற்பாடு - 2024 போட்டியில் வென்றவர்களுக்கு தளபதி பாராட்டு

லெபனான் ஐநா இடைக்காலப் 15 வது படைக்குழு பணிக்காக வெளியேறும் முன் இராணுவ தளபதியினை சந்திப்பு

லெபனான் ஐநா இடைக்காலப் படைத் தலைமையகத்தின் அமைதி காக்கும் பணிகளுக்காக நாட்டை விட்டுச் செல்லவுள்ள இலங்கை இராணுவத்தின் 15வது படை குழு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு இராணுவ
நலன்புரி பணிப்பகத்தினால் படையினரின் நல்வாழ்விற்கு உதவி

அர்ப்பணிப்புள்ள படையினரின் வாழ்க்கையையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்கான விரிவான நிகழ்ச்சியை இராணுவ தலைமையகத்தில் இன்று (பெப்ரவரி 14) நலன்புரி பணிப்பகம் நடாத்தியது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்பிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின்...
இலங்கையின் 76 வது சுதந்திர தினம் காலி முகத்திடலில் பெருமையுடன் கொண்டாடப்பட்டது

இலங்கையின் 76 வது தேசிய சுதந்திர தினம் 04 பெப்ரவரி 2024 அன்று கொழும்பு காலி முகத்திடலில் புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்...
இலங்கை பொறியியல் படையணியின் ‘வர்ண இரவு 2024ல்’ விளையாட்டுத் திறமைகளை அங்கீகரித்து பாராட்டு

இலங்கை பொறியியல் படையணியின் மதிப்புமிக்க ‘வர்ண இரவு 2024’ விழா வெள்ளிக்கிழமை (19 ஜனவரி 2024) பனாகொட இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் நடைப்பெற்றது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள்...