பட விவரணம்
கம்போடியா மிதிவெடி அகற்றும் பிரிவினருக்கு இலங்கை இராணுவத்தினால் விழிப்புணர்வு வேலை நிகழ்ச்சி திட்டம்

இலங்கை இராணுவத்தின் மிதிவெடி அகற்றும் படையணியினால் கம்போடியா நாட்டைச் சேர்ந்த 9 அதிகாரிகளுக்கு முகமாலை பிரதேசத்தில் மிதிவெடி அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன் கிழமை (7) ஆம் திகதி இடம்பெற்றது.
இராணுவ ‘Capstone Doctrine’ நூல் வெளியீடு

இலங்கை இராணுவம் தனது 69ஆவது ஆண்டு காலப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தின் பரிசோதனைகள் மற்றும் நடைமுறை பயிற்ச்சிகளின் கோட்பாட்டை சுருக்கமாக உள்ளடக்கி ‘Capstone Doctrine’ ஏனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந் நூல் வெளியிடும் நிகழ்வானது (30) ஆம் திகதி செவ்வாய்க்கிழை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க....
இராணுவத் தளபதியவர்கள் சர்வதேச விளையாட்டாளர்களின் திறமைக்கு பாராட்டு

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமது சிறந்த திறமையை வெளிக்காட்டிய இராணுவத்தினர் இன்று காலை (25) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
சமிக்ஞைப் படையினரின் 75ஆவது ஆரம்ப நினைவாண்டு விழா

இராணுவத்தின் இலங்கை சமிக்ஞைப் படையானது தனது 75ஆவது ஆரம்ப நினைவாண்டு விழாவான (19) இன்று பனாகொடையில் அமைந்துள்ள சமிக்ஞைப் படையணியில் இடம் பெற்றதோடு நினைவாண்டை முன்னிட்டு உணவரை மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட கணனி ஆய்வு கூடம் போன்றன திறந்து வைக்கப்பட்டதோடு முத்திரைகள் போன்றனவூம் வெளியிடப்பட்டது.
“ஏனைய பரம்பரையினருக்கு சமாதானம் மற்றும் நல்வாழ்வின் பெறுமதியை கட்டிக் காப்பது இலங்கை இராணுவத்தின் கடமை” இராணுவ தினத்தில் இராணுவ தளபதி தெரிவிப்பு

நாட்டை காப்பதற்காக தம்மை அர்ப்பணித்த இலங்கை இராணுவம் பல கஸ்ட்டங்களுக்கு மத்தியில் இந்த நாட்டை காத்து எமது நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டியது. அதனைப் போல் நாட்டில் ஏற்படும் கலவரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பின் நிமித்தம் இலங்கை இராணுவம் தயார் நிலையில் இருப்பதாக இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் 69 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இந்த செய்தியை வெளியிட்டார்.
கிரிவிகாரையில் இராணுவக் கொடிக்கானஆசிகள் வழங்கப்பட்டது

இராணுவத்தின் 69ஆவது இராணுவதினத்தைமுன்னிட்டுமதவழிபாட்டுநிகழ்வுகளின் இறுதிக் கட்டஅம்சமாககதிர்காமம் கிரிவிகாரை மற்றும் தேவாலயபோன்றவற்றில் இன்றுமாலை (05) நுhற்றுக் கணக்கான இராணுவபடையணிக் கொடிகளுக்கானஆசீர்வாதவழிபாட்டுநிகழ்வுகள் இராணுவஅதிகாரிகள் மற்றும் படையினரின் பங்களிப்புடன் கதிர்காமத்தில் இடம் பெற்றது.
இராணுவ தினத்தை முன்னிட்டு ஜூம்ஆ பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை

இலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு நிறைவு மற்றும் இராணுவத் தினத்தை முன்னிட்டு கொழும்பு, கொள்ளுப்பிடி ஜூம்ஆ பள்ளிவாசலில் 3ஆம் திகதி காலை விஷேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றன.
69 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டு நிகழ்வுகள்

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் அதிகாரிகள் மற்றும் படையினர் உள்ளடங்களாக இன்;று காலை (1) அனுராதபுரை ஜய ஸ்ரீ மஹா போதியில் 69ஆவது இராணுவ தினத்தை (ஒக்டோபர் 10) முன்னிட்டு இராணுவக் கொடிகளுக்கான ஆசீர்வாத மற்றும் பல பூஜை நிகழ்வூகள் இடம் பெற்றது.
தேசத்தின் பாதுகாவர்களது 69ஆவது ஆரம்ப நிகழ்வு கண்டியில்

இலங்கை இராணுவமானது உலகலாவிய ரீதியில் மூன்று தசாப்த காலமாக இடம் பெற்ற கொடிய யுத்தத்தை வெற்றிகொண்டு தனது 69ஆவது இராணுவ தினத்தை இன்று காலை (28) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் கொண்டாடியது. பௌத்த மத தேரர்கள் 22 இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்....
கூட்டுப்படை அப்பியாச பயிற்சி நடவடிக்கைகள் நெலும் பொக்குன (தாமரை தடாகம்) வளாகத்தில்

இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட ‘நடவடிக்கை நீர்காகம்’ 2018 ஆம் ஆண்டிற்கான கூட்டுப்படை அப்பியாச பயிற்சியின் மேலும் ஒரு கட்ட பயிற்ச்சி கொழும்பில் அமைந்துள்ள நெலூம் பொகுன (தாமரை தடாக) வளாகத்தில் (20) ஆம் திகதி வியாழக் கிழமையன்று நடைப் பெற்றது. இப் பயிற்ச்சியில் எதிரிகளிடம் சிக்கி கொண்ட மக்களை தைரியமான முறையில் காப்பற்றும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டனர்.