பட விவரணம்
இராணுவ அதிகாரிகளுக்கு கணக்காய்வு தொடர்பான விழிப்புணர்வு

இராணுவ வரவு செலவு நிதி முகாமைத்துவ பணியகத்தின் ஏற்பாட்டில் இராணுவ உயரதிகாரிகளின் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை கணக்காய்வு பணிப்பாளர் நாயகம் திரு எச்.எம் காமினி மற்றும் பிரதி கணக்காய்வு பணிப்பாளர் திரு ஜி.ஏ.எம்.ஐ குணரத்ன அவர்களால் செயலமர்வு மேற்கொள்ளப்பட்டது.
போதைப் பொருள் ஒழிப்புக்கு எதிராக இராணுவத்தினரின் ஊடக சந்திப்பு

போதை வஸ்து நிகொடின் போன்றவற்றிற்கு எதிராக இராணுவுமானது செயற்பட முற்பட்டுள்ளதுடன் கடந்த 10 ஆண்டுகளில் எல் ரீ ரீ ஈ பயங்கரவாதத்தை இல்லாதொழித்தது போன்று இவ்வாறான பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் போதைப் பொருள் போன்ற காரணிகளை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் அன்று காலை....
விளையாட்டு வீரர்களுக்கான சிறந்த விளையாட்டரங்கை உருவாக்கும் நோக்கில் இராணுவம்

இராணுவத்தினரிடையே விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் 2019ஆம் ஆண்டிற்கான தேசத்தின் பாதுகாவலர்கள் எனும் கருப்பொருளில் திறந்த பூப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை பனாகொடையில் இராணுவ மையத்தில் இராணுவ பூப்பந்தாட்ட சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
'படை வீரர்கள் நினைவு தின வாரம் ஆரம்பம்

படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக ‘ரணவிரு கொடி’ தின ஆரம்ப நிகழ்வு (5) ஆம் திகதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு கொடிகளை அணிவித்து ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டு வைத்தது.
இராணுவத்தின் உதவியுடனான சிறுநீரக நோய் சிகிச்சை நிலையம் நிர்மாணிப்பு

சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக ஜனாதிபதி பணிக்குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவத்தின் உதவியுடனான வைத்தியர் திலக் அபேசேகர சிறுநீரக நோய் சிகிச்சை மற்றும் நலன் பேணல் நிலைய திறப்பு விழாவானது 25 ஆம் திகதியன்று அதிமேகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
'டெங்கு மற்றும் போதை தடுப்பு' தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி திட்டத்தில் இராணுவ தளபதி பங்கேற்பு

ஒரு சூழலை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாகவும் வீட்டு சூழலை எப்படி வைத்திருப்பது தொடர்பாக பாணந்துறை, மொரடுவ மற்றும் கதிருடுவ பிரதேசத்தில் 100 இராணுவத்தினரது பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட டெங்கு மற்றும் போதை ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சி...
கஜபா படையினரால் சேனபுரவில் அங்கவீனமுற்ற படையினருக்கான புதிய நீச்சல் தடாகம் கையளிப்பு

கஜபா படையணியில் சேனபுர எனும் பிரதேசத்தில் காணப்படும் அங்கவீனமுற்ற படையினருக்கான சிகிச்சை முறைக்கான புதிய நீச்சல் தடாகமானது கடந்த சனிக் கிழமை (23) வழங்கப்பட்டது. மேலும் இந் நீச்சல் தடாகமானது இவர்களின் உள நலனை கருத்திற்கொண்டு வைத்திய சிகிச்சை முறைகளை இவ் அங்கவீனமுற்ற படையினருக்கு வழங்கும் நோக்கில் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி சி.ஆர்.டி. வெகுஜன உற்பத்தி திட்டங்களை முப்படைகளில் ஆரம்பிக்கும் திட்டம்

பாதுகாப்பு அமைச்சினால், பாதுகாப்பு தொடர்பான நவீன இராணுவ ஆயுத தயாரிப்பு, புதிய தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் அனைத்து பிற உபகரணங்களின் உற்பத்திக்களுடன் ஹோமகம, பிட்டிபணயில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு....
சமாதான நடவடிக்கைப் பணிகளில் சேவையாற்றிய இரு படையினரின் இறுதி அஞ்சலி

ஐக்கிய நாடுகளின் மாலி நாட்டிற்கான சமாதான நடவடிக்கைப் பணிகளின் சேவையில் ஈடுபட்டு காலமான இரு படையினரின் பூத உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன் அவர்களது இறுதிக் கிரிகைகள் கடந்த வியாழக் கிழமை (07) இடம் பெற்றது.
தேசிய போதை பொருள் ஒழிப்பு வாரம் மற்றும் இராணுவத்தினால் காணிகள் விடுவிப்பு நிகழ்வு

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பொது மக்களது காணிகள் விடுவிப்பு நிகழ்வு மற்றும் தேசிய போதை பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி விஷேட செயலனி பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு போதை ஒழிப்பு தொடர்பான பிரச்சாரம் வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதியின் தலைமையில் முல்லைத்தீவு வித்தியானந்த வித்தியாலயத்தில் (21) ஆம் திகதி காலை இடம்பெற்றது.