2022-01-30 23:00:28
74 வது தேசிய சுதந்திர தின ஒத்திகை நிகழ்வில் கலந்து கொள்ளும் முப்படையினர் மற்றும் ஏனையவர்களின் நலன்கருதி இராணுவ தலைமையகத்தில் உள்ள இராணுவ சேவை ...
2022-01-30 22:39:09
ஞாயிற்றுக்கிழமை (30) இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி தலைமையகத்தில் லெபனான் நோக்கிச் சென்ற இலங்கைப் படையினரின் சம்பிரதாய அணிவகுப்பு நிறைவடைந்த சில நிமிடங்களில், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியிமான ...
2022-01-30 06:22:43
பாதுகாப்பு அமைச்சின் அழைப்பின் பேரில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிலும் இருந்து வருகை தந்த 1000க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் ஏற்பாடுசெய்யப்பட்ட முழு நாள் “ஜயபிரித்” ஆசிர்வாத பூஜை நிகழ்வு இன்று (26) மாலை ...
2022-01-27 12:13:09
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதையிட்டு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் திரு ஹிடேக்கி மிசுகோஷி புதன்கிழமை (26) ஸ்ரீ ஜயவர்தனபுரவில்...
2022-01-23 11:41:19
சாலியபுரவில் உள்ள 22வது கஜபா படையணியினரால் பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்ட விடுமுறை விடுதியான த வெண்டி டூ பங்களா 'The Twenty-two Bungalow' சனிக்கிழமை (22) பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கஜபா படையின் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா...
2022-01-23 07:07:05
இராணுவப் புலனாய்வுப் படையின் 29 வது ஆண்டு பூர்த்தி நிகழ்விற்கு இணையாக மேற்கொள்ளப்பட்ட போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து புலனாய்வு படையணியின் சேவை வனிதையரால்...
2022-01-22 09:00:01
2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்திற்கான சேதன பசளை உற்பத்திச் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான கூட்டம் ராஜகிரியவிலுள்ள ...
2022-01-22 08:55:47
இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட திரு சுரேஷ் சுப்ரமணியம் தேசிய....
2022-01-18 16:15:28
சிப்பாய்களுக்கு இன்றியமையாத அம்சங்களான ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை சிப்பாயின் உடல் மற்றும் மன வலிமையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதால், அவசியமான சந்தர்ப்பங்களில் போரிடுவதற்கும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் தயார் நிலையில் இருக்கும் வீரர்களை உருவாக்க ...
2022-01-17 06:40:14
வரலாற்று சிறப்பு மிக்க தொல்லியல் சின்னமாக விளங்கும் கல்தோட்டை பலாங்கொடையிலுள்ள கூரகல ராஜ மகா விகாரை பல காலமாக ஆக்கிரமிக்குக்கு இலக்காகி காணப்பட்டதோடு, புறக்கணிக்கப்பட்ட நிலையில் பாழடைந்து காணப்பட்ட நிலையில் அதன் புராதான பெருமிதத்தை...