2018-08-24 08:10:15
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணி புரியும் இராணுவ சிவில் ஊழியர்களுக்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களினால் கல்வி தொடர்பான விரிவுரைகள் முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.
2018-08-24 08:00:37
கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ அவர்களது வழிக்காட்டலின் கீழ் குருவிடயில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படைத் தலைமையகத்தில் ‘சமூக ஊடகம்’ தொடர்பான செயலமர்வு இடம்பெற்றன.
2018-08-22 13:24:08
62ஆவது படையணியின் 623ஆவூது படைப் பிரிவின் 11ஆவது கெமுனு ஹேவா படையினரால் வைத்திய நடமாடும் சேவையானது பட்டிகுடியிருப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள மாராதொடை கட்குளம் ஊஞ்சல்காடி போன்ற பிரதேசங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (19) கிரிசுத்தன் முன் பள்ளிப் பாடசாலையில் இடம் பெற்றது.
2018-08-22 12:49:48
இலங்கை ஹடபிம அதிகாரிய’ சேர்ந்த அதிகாரிகளால் கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 5000 பலா மரக் கன்றுகளை உருவாக்குவதனை நோக்காகக் கொண்டு பலா விதைகளை முளையிடல் மற்றும் நீர் இட்டு பராமரித்தல் தொடர்பான அறிவூட்டும் கருத்தரங்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை (19) இவை தொடர்பானஇடம் பெற்றது.
2018-08-22 12:29:25
பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளரான திரு நீல் காவங்க (அரசியல்) மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அரசியல் காரியாலயத்தின் செல்வி ஜோவிதா அருளாநந்தம் போன்றௌர் கடந்த செவ்வாய்க் கிழமை (21) யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியராச்சியவர்களை சந்தித்தனர்.
2018-08-22 12:00:02
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 12ஆவது படையின் 121ஆவது படைப் பிரிவினால் அன்மையில் மொனராகலை மாவட்டத்தின் ஹாரம்புவ பிரதேசத்தில் திடீர்ரென ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப் படுத்தும் நோக்கில் இப் படையினர் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயற்பட்டனர்.
2018-08-21 08:56:24
அம்பேபுஸ்ஸையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சிங்க படையணி தலைமையகத்தில் மரணித்த வீரர்களை நினைவு படுத்தி இவர்களின் குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒகஸ்ட் 18 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டனர்.
2018-08-20 10:32:16
தாய்லாந்தின் சுலலொங்கொர்ன் பல்கலைக்கழகத்தில் ரோட்டரி சமாதான நிலையத்தின் பிரதிநிதி குழுவினர் யாழ் பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் அழைப்பை ஏற்று (19) ஆம் திகிதி ஞாயிற்றுக்....
2018-08-19 11:36:49
கிளிநொச்சியில் உள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவின் படையினரின் ஏற்பாட்டில் பூனரின் பிரதேசத்தில் வசிக்கும்..
2018-08-19 11:12:47
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைப் பிரிவின் 651ஆவது படைப் பிரிவினரால் இப் பிரதேச விவசாயிகளின் காரியலனகபட்டுவன் குளக் கட்டானது இப்....