24th August 2018 08:10:15 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணி புரியும் இராணுவ சிவில் ஊழியர்களுக்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களினால் கல்வி தொடர்பான விரிவுரைகள் முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.
இன்றைய தின நடைமுறையை பொறுத்தவரையில், அவர்களின் குடும்பங்களுக்கான உரிமைகள் மற்றும் கல்விகளை மேம்படுத்துவது தொடர்பான தெளிவூட்டல்களை படைத் தளபதி இந்த நிகழச்சியினூடாக சிவில் ஊழியர்களுக்கு விளக்கி கூறினார்.
இந்த நிகழ்விற்கு 67 இராணுவ சிவில் ஊழியர்கள் பங்கு பற்றினர். jordan release date | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ