2018-12-21 21:38:46
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65ஆவது படைப் பிரிவின் 651ஆவது படையின் 19ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் ஒன்றாக இணைந்து கடந்த செவ்வாய்க் கிழமை (18) கல்வலான் கத்தோலிக்க திருச்சபை...
2018-12-21 21:30:17
58 ஆவது படைப் பிரிவிலுள்ள இராணுவத்தினருக்கு பூசா இலங்கை இலேசாயுத காலாட் படையணி பயிற்சி முகாமிள் குடிபோதை மற்றும் தற்கொலை தடுப்பு தொடர்பான செயலமர்வு (19) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றது.
2018-12-21 21:08:33
கொழும்பு இராணுவ வைத்தியசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்ட நத்தார் நிகழ்வுகள் திம்பிரிகஸ்ஸவில் உள்ள புனித தெரேசா மாதா தேவாலயத்தில் (18) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.
2018-12-21 20:12:00
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவிற்குரிய 13 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினால் தட்டியமலை கிராம சேவகர் பிரிவிற்குரிய உதயன் முன்பள்ளி பாடசாலையில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-12-21 16:09:20
இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த கேர்ணல் டப்ள்யூ.எம்.ஆர்.டப்ள்யூ.டப்ள்யூ.எச்.ஜே.பீ வணிகசேகர அவர்கள் இராணுவ விநியோகம் மற்றும் போக்குவரத்து பணியகத்தின் கேர்ணல் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
2018-12-21 16:07:11
போயகனையில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தில் நத்தார் கெரோல் நிகழ்வு (18) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.இந்த நிகழ்விற்கு விஜயபாகு காலாட் படையணியின்...
2018-12-19 13:40:20
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களது எண்ணக் கருவிற்கமைய கிழக்கு, வடக்கு மாவட்டங்களிலிருந்து 23,773.62 ஏக்கர் பொதுமக்களது நிலப்பரப்புகள் விடுவிக்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளது.
2018-12-19 13:15:56
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு தலைமையில் 59ஆவது படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களின் பங்களிப்போடு நத்தார் தின கொண்டாட்ட நிகழ்வுகள்...
2018-12-19 13:14:56
கணக்கியல் மற்றம் ஊடகவியல் அமைச்சின் 30அதிகாரிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் கணேமுல்லை கொமாண்டோ படையணித் தலைமையகத்தில் கடந்த சனிக் கிழமை (15) இடம் பெற்றது.
2018-12-19 13:12:56
யாழ் பாதுகாப்பு படையினர் யாழ் ஸ்ரீ நாகவிகாரையின் நாயக்க தேரரான மீகஹாஜந்துரே குணரத்தின தேரர் அவர்களின் ஒருவருட கால பூர்த்தியை முன்னிட்டு இதற்கான வழிபாட்டு நிகழ்வுகள் யாழ் ஸ்ரீ நாகவிகாரை வளாகத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (18) இடம் பெற்றது.