2019-01-10 12:01:38
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 121 ஆவது படைத் தலைமையகத்தின் ஐந்தாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு இம்மாதம் (9) ஆம் திகதி மொனராகலையில் அமைந்துள்ள படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றது.
2019-01-10 12:00:32
இந்த முறை நடைபெறவிருக்கும் இராணுவ தேசிய புதுவருட நிகழ்வு சிறிபுர கிராமத்தில் நடாத்துவதற்கு ‘வன அரன ‘அமைப்பின்னால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பிரதிநிதிகள் இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இராணுவ....
2019-01-10 12:00:32
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவ, சிவில் கழகங்களுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கட் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் இம்மாதம் (9) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-01-08 16:56:09
கண்டி நகரத்திலுள்ள யடிநுவரவேடிய பிரதேசத்தில் உள்ள கட்டிடத்தில் (8) ஆம் திகதி ஏற்பட்ட தீயை 2 ஆவது (தொண்டர்) சிங்கப் படையணியின் ஒத்துழைப்புடன் அனைக்கப்பட்டது. இந்த தீயனைப்பு பணிகளில் 3 இராணுவ அதிகாரிகள் உட்பட 38 படை வீரர்கள் இணைந்திருந்தனர்.
2019-01-08 15:56:10
12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் என்.டீ வன்னியாரச்சி அவர்கள் முன்னாள் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இராணுவ பதவி நிலை பிரதானியாக பதவியேற்றதன் நிமித்தம் அந்த பதவிக்காக இந்த அதிகாரி நியமிக்கப்பட்டார்.
2019-01-08 15:40:10
முல்லைத்தீவு கோம்பாவில் பிரதேசத்தில் அமைந்துள்ள 68 ஆவது படைத் தலைமையகத்தில் படைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்கள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்ததன் நிமித்தம் புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் ஏ.எஸ் ஆரியசிங்க...
2019-01-08 15:32:39
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் குருணாகல் வியாபாரியான திரு. சுரேஷ் ஸ்கந்தராஜா அவர்களது அனுசரனையில் இந்த பாடசாலை உபகரணங்கள் இந்த பாடசாலை மாணவர்களுக்கு...
2019-01-08 13:12:10
வெலிஓயாவில் அமைந்துள்ள பரனகமவெவ பாடசாலைக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் ‘செனஹஷ அபி’ எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஜெயபஹலம் 'முனையம், இலங்கை துறைமுக அதிகாரசபையின் அனுசரனையில் 62 ஆவது படைப் பிரிவின்....
2019-01-07 16:29:35
இலங்கை இராணுவத்தின் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவத்தினரது ஏற்பாட்டில் அப்பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிப்புற்ற பொது மக்கள் 100 பேருக்கு மருத்துவ சிகிச்சைகள் (5) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றது.
2019-01-07 11:33:58
இராணுவ பொறிமுறை காலாட் படையணிகளுக்கு இடையிலான குத்துச் சண்டை போட்டிகள் மூன்று நாட்கள் ஜனவாரி 5 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை தம்புள்ளையில் அமைந்துள்ள பொறிமுறை காலாட் படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.