2019-12-09 21:11:17
கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இம் மாதம் (8) ஆம் திகதி வெள்ள அனர்த்தத்தில் பாதிப்புற்றிருந்த பொது மக்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2019-12-09 20:27:13
இலங்கை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்கள் புதிய போர் கருவி மாஸ்டர் ஜெனரல் பணிப்பாளர் நாயகமாக (09) ஆம் திகதி...
2019-12-09 18:07:08
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது எண்ணக்கருவிற்கமைய 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் டி...
2019-12-09 16:41:51
நெல்லியடி எல்லன்குளப் பிரதேசத்தில் அமைந்துள்ள 4ஆவது இலங்கை சிங்கப் படைத் தலைமயகத்தின் 34ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இராணுவத்தினரால் இரத்ததானம் வழங்கி வைப்பு. அந்த வகையில் கட்டளை அதிகாரியான மேஜர் சுஜீவ தஸநாயக்க அவர்களின்...
2019-12-09 15:00:51
இராணுவ உளநலப் பணிப்பகத்தின் தலைமையில் சிறந்த குடும்ப வாழ்விற்கான நடத்தை மாற்றம் எனும் தலைப்பில் மற்றுமோர் கருத்தரங்கானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் படையினருக்காக சனிக் கிழமை (07) இடம் பெற்றது.
2019-12-09 14:00:51
621ஆவது படைப் பிரிவில் சேவையாற்றும் 14ஆவது (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையணியினரால் கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் ஒருங்கிணைப்புடன் அவர்களது நன்கொடையின் மூலம் வெலிஓய...
2019-12-08 20:44:04
பொது மக்களின் நலன் மற்றும் ஒருங்கிணைப்பை பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்வதை நோக்காகக் கொண்டு 571ஆவது படைத் தலைமையகமானது 16 கிராம அதிகாரிகளை (அரச அதிகாரிகள்) அழைத்து சிவில் விடயங்கள் தொடர்பாக அறிந்து கொண்டனர்.
2019-12-08 18:44:04
இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர்களுக்கு வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இரசாயன ஆயுத....
2019-12-08 16:44:04
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் அதன் செயற்பாடுகள், ஆயுத மோதலில் இருந்து சட்ட அமுலாக்கத்திற்கு மாற்றம், சட்ட அமுலாக்க அதிகாரங்கள், பிந்தைய மோதல் மற்றும் சர்வதேச...
2019-12-08 15:50:31
241 ஆவது படைப் பிரிவின் படையினரால் சமூக உதவி திட்டங்களின் கீழ் அம்பாறை மாவட்ட பிரதே செயலக பிரிவின் கீழுள்ள நாவக்குடா ஆலயடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 32 குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் இம் மாதம் (08) ஆம் திகதி உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.