2020-09-25 11:30:53
இன்று காலை (25) ஆம் திகதி அறிக்கையின் படி,வெளிநாட்டில் இருந்து வருகை தந்ந 09பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில்...
2020-09-25 10:12:37
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள 542 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 15 ஆவது (தொண்) கெமுனு ஹேவா படையணியின் படையினர் 24 ஆத் திகதி வியாழக்கிழமை பிற்பகல்...
2020-09-24 14:23:50
இன்று காலை (24)ஆம் திகதி அறிக்கையின் படி,வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 11 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சவுதி....
2020-09-23 15:42:02
போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் பொறிமுறைக்கு முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பு தொடர்பான விரிவான நேர்காணலானது பிரபலமான 'நெத்’வானொலி அலைவரிசையின்....
2020-09-23 14:20:27
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட கேணல் முஹம்மது சப்தார் அவர்கள் தனது முதலாவது விஜயமாக இன்று காலை 22 ஆம் திகதி இராணுவ தலைமையகத்திற்கு சென்றதோடு...
2020-09-23 13:20:38
இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகாரியாலயத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரியான லெப்டினன்ட் கொமாண்டர் இஸ்மயில் நசீர் அவர்கள் இம் மாதம் 21 ஆம் திகதி கொவிட்-19 மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி...
2020-09-23 12:20:38
இன்று காலை (23) ஆம் திகதி அறிக்கையின் படி, 14 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான...
2020-09-23 10:20:38
இலங்கை பீரங்கியின் படையணியின் 132 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வண்ணமயமான அணிவகுப்பு நிகழ்வானது 19 ஆம் திகதி சனிக்கிழமை பனாகொடயில் நடைபெற்றது. படையினர் இலங்கை பீரங்கி படைப்பிரிவின்...
2020-09-23 09:30:38
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களின் ஏட்பாடு செய்யப்பட்ட ‘மனித உரிமை தொடர்பான விசேட விரிவுரையானது தியதலாவையில் அமைந்துள்ள1 ஆவது கெமுனு ஹேவா படையணியின் கேட்போர்கூடத்தில்
2020-09-23 09:10:38
இராணுவ உளவியல் பணிப்பகம்மற்றும் பவுன்செத் மன அமைதி தியான நிலையம்ஆகியன இணைந்து இராணுவத்தில் உள்ள அனைத்து படைப் பிரிவுகளில் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு 17 ஆம் திகதி வியாழக்கிழமை மேலும் ஒரு பயிற்சித்...