2020-11-08 09:15:48
142வது பிரிகேட்டின் 37 வது தளபதியாக பிரிகேடியர் நிலாந்த பெர்னாண்டோ திங்கள்கிழமை (2) கொஹுவலை தலைமையகத்தில் மத அனுஸடானங்களுக்கு மத்தியில் கடமை ஏற்றுக்கொண்டார்.
2020-11-07 12:51:28
இன்று (07) காலை வரையான அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணி நேரத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 400 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
2020-11-07 11:00:28
இராணுவத் தலைமையகத்தில் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சேன வடுகே தம்புள்ளையில் உள்ள இயந்திர காலாட் படையின் 11 வது படைத் தளபதியாக புதன்கிழமை (04) கடமை ஏற்றார்.
2020-11-07 10:30:28
ஓய்வுபெறும் இயந்திர காலாட் படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசுந்தர அவர்களுக்கு இயந்திர காலாட் படையின் பிரியாவிடை செவ்வாய்க்கிழமை (03) தம்புள்ளை ஹல்மில்லேவவில் நடைபெற்றது.
2020-11-06 14:47:04
கஜபா படையின் பிரிகேடியர் ஹரேந்திர பீரிஸ் வெள்ளிக்கிழமை (6) இராணுவ தலைமையகத்தில் போக்குவரத்து முகாமைத்துவ பணிப்பகத்தின் 27 வது பணிப்பாளராக கடமை ஏற்றுக் கொண்டார். புதிய பணிப்பாளர் மத அனுஸ்டனங்களுக்கு மத்தியில் பதவியேற்பிக்கான...
2020-11-06 14:17:04
கஜபா படையின் பிரிகேடியர் மோகன் ரத்நாயக்க வியாழக்கிழமை (5) பனாகொடை விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமை ஏற்றுக்கொண்டார். புதிய பணிப்பாளர் மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்பை...
2020-11-06 14:10:04
கொவிட் 19 பரவலை தடுப்பது குறித்த சமூக அடிப்படையிலான விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் வியாழக்கிழமை (05) திருகோணமலை மாவட்டத்தின் பொது இடங்களில் நடாத்தப்பட்டன.
2020-11-06 14:05:04
இன்று (06) காலை வரையான அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணி நேரத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 383 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ளவர்களாவர்...
2020-11-06 14:03:04
அன்மையில் வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், வியாழக்கிழமை (05) வவுனியா பகுதியில் உள்ள முக்கிய பௌத்த...
2020-11-06 14:00:04
முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க வியாழக்கிழமை (5) 59 வது படைப்பிரிவு தலைமையகம் மற்றும் அதன் கட்டளையின் கீழுள்ள அமைப்புகளுக்கு விஜயம் செய்தார்.