2020-12-06 12:00:20
முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 68 வது படைபிரிவின் 681 வது பிரிகேட்டின் 7 வது கெமுனு ஹேவா படையினர் ஞாயிற்றுக்கிழமை (6) உடையார்கட்டு பொது சந்தை வளாகத்தை கிருமி நீக்கம் செய்தனர்.
2020-12-06 11:19:20
கடந்த டிசம்பர் 2-3 ஆம் திகதிகளில் ஏற்பட்ட ‘புரேவி’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ஆலம்பில் தெற்கு பகுதிற்கு தேவையான அவசர ஒத்துழைப்பானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்...
2020-12-06 10:00:20
இன்று (06) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 669 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 204 பேர் கொழும்பு மாவட்டம், 170 பேர் கண்டி மாவட்டம், 111 பேர்...
2020-12-06 09:30:20
திருகோணமலை 4 வது இலங்கை கவச வாகன படையின் படையினர் நவம்பர் மாதம் 30 ம் திகதி படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு புத்தக நன்கொடை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
2020-12-06 09:16:08
கடந்த டிசம்பர் 2-3 ஆம் திகதிகளில் ஏற்பட்ட கனத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மொரவாவையுலுள்ள கல்லம்பத்து குள அணைக்கட்டானது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின்...
2020-12-06 09:12:57
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் (04) ஆம் திகதி வெள்ளிக்கிழமை 512 வது பிரிகேட் படைப் பிரிவுத் தலைமையகத்திற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
2020-12-05 11:23:53
இன்று (05) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 521 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டில் இருந்து இலங்கையை வருகை தந்த உள்நாட்டவர்கள் மூவரும் வெளிநாட்டவர் ஒருவரும், ஏனைய 517 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆவர்.
2020-12-04 21:09:54
இராணுவத் தலைமையகத்தில் உள்ள நடவடிக்கை பணிப்பகத்தின் 38 வது பணிப்பாளராக பிரிகேடியர் ஷாந்த ரணவீர அவர்கள் செவ்வாய்க்கிழமை 3 ஆம் திகதி மத அனுஷ்டனங்களுக்கு மத்தியில் பல சிரேஷ்ட அதாரிகள் முன்னிலையில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
2020-12-04 11:42:19
இன்று (04) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 628 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவரும், ஏனைய அனைவரும்...
2020-12-03 23:13:27
சூறாவளி அவசரநிலை ஏற்பட்டால் அவசர தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான படையினரின் தயார் நிலை குறித்து பரீட்சிப்தற்காக, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்...