2021-04-03 17:31:05
முல்லைத்தீவு, மதவச்சிக்குளம் ,கணுக்கேணி ஆகிய குளங்களில் மீன் குஞ்சிகளை விடுவிக்கும் நிகழ்வு 592 பிரிகேட் தளபதி கேணல் பிரபாத் ஆராச்சிகேவின் தலைமையில் புதன்கிழமை (31) நடைபெற்றது...
2021-04-03 17:01:05
இன்று (5) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 141 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 19 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 122 பேர் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் என்பதுடன் இவர்களில் அதிகபடியாக 54 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 25 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 12 பேர் களுத்துறை மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களில் 31 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
2021-04-03 16:46:05
ஹபரனை 53 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் முழுமையாக புனரமைக்கப்பட்ட பௌத்த வழிப்பாட்டு தளம் செவ்வாய்க்கிழமை (30) திறந்து வைக்கப்பட்டது. மகா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் 53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
2021-04-03 16:31:05
வெலிகந்த பகுதியில் உள்ள மைலங்கரச்சி ஸ்ரீ மஹிந்தராமா விஹாரையில் இராணுவம் மற்றும் அப்பகுதியில் உள்ள பக்தர்களின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய தாது கோபுரத்தை திறப்பதற்கான நிகழ்வு மார்ச் 27-28 திகதிகளில் இடம் பெற்றது.
2021-04-03 16:01:05
2021-04-03 14:01:05
பிரிகேடியர் உபாலி குணசேகர வியாழக்கிழமை (01) 62 வது படைப்பிரிவின் தலைமையகத்தில் மத அனுட்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக 62 வது காலாட் படைப்பிரிவின் 10 வது பொது கட்டளை அதிகாரியாக பதவியேற்றுக்கொண்டார்.
2021-04-03 13:01:05
புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மார்ச் 26-30 திகதி வரை நடத்தப்பட்டது.
2021-04-03 12:01:05
இலங்கை இராணுவ தொண்டர் படையின் 140 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு 01 ஏப்ரல் 2021 அன்று மத அனுட்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக இலங்கை இராணுவ தொண்டர்...
2021-04-03 11:30:29
இராணுவ பயிற்சி கட்டளை (ARTRAC) தளபதி மேஜர் ஜெனரல் சேன வாடுகே திங்கள்கிழமை (29) திருகோணமலை இராணுவப் வழங்கல் பயிற்சி பாடசாலைக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். அதன் போது பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ரஞ்சன் ஜயசேகர மற்றும் பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.
2021-04-03 11:00:29
இராணுவ நிரந்தர படையில் இணைந்துக்கொண்டு 34 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுச் செல்லும் இலங்கை பீரங்கிப் படையின் மேஜர் ஜெனரல் சுமித் பிரேமலால் அவர்களுக்கு வியாழக்கிழமை (01) பனாகொடவிலுள்ள படையணி தலைமையகத்தில் பிரியாவிடை அளிக்கப்பட்டது.