03rd April 2021 11:00:29 Hours
இராணுவ நிரந்தர படையில் இணைந்துக்கொண்டு 34 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுச் செல்லும் இலங்கை பீரங்கிப் படையின் மேஜர் ஜெனரல் சுமித் பிரேமலால் அவர்களுக்கு வியாழக்கிழமை (01) பனாகொடவிலுள்ள படையணி தலைமையகத்தில் பிரியாவிடை அளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்றுச் செல்லும் சிரேஸ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்ட பின்னர் படையின் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான நினைவுச் சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்தி நிகழ்வு ஆரம்பமானது. அதனையடுத்து சார்ஜன் நிலை மற்றும் அதிகாரவாணை அற்ற அதிகாரிகளின் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.
அதிகாரிகளுடனான சிநேக பூர்வ கலந்துரையாடலின் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. Mysneakers | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5