2017-12-16 20:40:10
இலங்கை வட மாகானத்தில் தொழ்பொருள் மரபு எனும் தலைப்பிலான வழிப்புணர்வுக் கருத்தரங்கு யாழ்ப் பாதுகாப்புப் படைத் தலைமைய இராணுவ அதிகாரிகளினால் ஒழுங்கு செய்யப்பட்டு இப் படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் கடந்த புதன் கிழமை (13) இடம் பெற்றது.
2017-12-14 18:38:09
திருகோணமலை விஜயராமை விகாரையில் 22ஆவது படைப் பிரிவினர் , பொலிசார் மற்றும் லக் கலண கழகம் இணைந்து கடந்த சனிக் கிழமை (09) நடாத்திய கண் பரிசோதனைக்கான நடமாடும் சேவையின் மூலம் இப் பிரதேச மக்களுக்கு 300 மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
2017-12-14 18:36:09
கொழும்பு பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சேவைப் படையணியினரால் யுத்தத்தின் போது போரிட்டு உயிர் நீத்த இராணுவத்தினருக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மற்றும் மத வழிபாடுகள் இப் படையினரால் ஒழுங்க செய்யப்பட்டு நவெம்பர் மாதம் 24-25ஆம் திகதிகளில் இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
2017-12-14 18:35:50
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மரையம்பத்து பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மக்களுக்கு தெங்கு பயிர்ச் ...........
2017-12-14 18:34:16
இராணுவப் படையினரின் உளநிலையை மேம்படுத்தும் நோக்கில் மீண்டுமோர் நேர்மறை சிந்தனைகள் எனும் தலைமைப்பிலான கருத்தரங்கு இராணுவ உளநலப் பணிப்பகத்தினால் கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றம்......
2017-12-14 14:34:20
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ்யில் 57 படைப்பிரிவு மற்றும்571 படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2017-12-14 14:16:58
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ்’ இயங்கும் 12, 121 படைப் ....
2017-12-14 10:33:55
தியத்தலாவ பிரதேச செயலகத்துடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் சிரமதான பணிகள் (12) ஆம் திகதி செவ்வாய்க கிழமைமேற்கொள்ளப்பட்டன.
2017-12-13 08:57:11
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரவினால் ஆலங்குளம் மகளீர்களுக்கு துனுக்காய் பிரதேசத்தில் பயிர் செய்கைக்காக தானியங்கள் மற்றும் காய்கறி விதைகள்.......
2017-12-13 08:33:51
இராணுவ தலைமையகத்தில் உள்ள உளவியல் நடவடிக்கை பணிப்பாளரின் வேண்டுகோளின் பேரில் (7) ஆம் திகதி வியாழக்கிழமை கந்துபொட பவுன்செத் விப்பசன பவன மத்திய நிலையத்தில் அபிமன்சலையிலுள்ள 112 படை வீரர்களின் பங்களிப்புடன் இந்த தியான பயிற்சிகள் இடம்பெற்றன.