தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனைத்து நிலையினருடன் இணைந்து இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்.
தேசத்தின் பாதுகாவலர்
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனைத்து நிலையினருடன் இணைந்து இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் நிறுவப்பட்ட ‘இலங்கையை மீள் கட்டியெழுப்பும்’ நிதிக்கு இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து அதிகாரிகளும் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் 2026 ஆம் ஆண்டின் முதல் பணி நாள் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது.
தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 100 வது விடுகை அணிவகுப்பு நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அழைப்பின் பேரில் அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி 2025 டிசம்பர் 21 அன்று 240 பயிலிளவல் அதிகாரிகளை பரிசளித்து இலங்கை அன்னையை கௌரவித்தது.
பாடநெறி இல.93, 94பி, குறுகிய கால பாடநெறி இல 21 சீ மற்றும் குறுகிய கால பாடநெறி இல 23, பெண் பாடநெறி 20, 62 (தொ) மற்றும் பெண் (தொ) பாடநெறி 19 ஆகியவற்றின் பயிலிவளல் அதிகாரிகளின் கல்வி மற்றும் இராணுவப் பயிற்சியின் உச்சக்கட்டத்தைக் குறிக்கும் இறுதி விளக்கக்காட்சி 2025 டிசம்பர் 20 அன்று இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 16 டிசம்பர் 2024 அன்று தாமரை தாடக திரையரங்கில் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பாடநெறி எண்-19 இன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிறந்திருக்கும் 2026 ஆம் ஆண்டு இராணுவத்தின் அனைவருக்கும் அதிஷ்டம் மற்றும் செழிப்பு மிக்க ஆண்டாக அமைய தனது அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனைத்து நிலையினருடன் இணைந்து அனைவருக்கும் நத்தார் மற்றும் பண்டிகைகால வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றார். இப்பண்டிகை மகிழ்ச்சி மற்றும் பூரண ஆசிர்வாதங்களை கொண்டுவரட்டும்!
தற்போது நிலவும் சீரற்ற வானிலை நிலைமைகளுக்கு தேசிய அளவிலான மீட்பு நடவடிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று இரவு இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.
81 வது ஆயுதப் படைகளின் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின விழா இன்று (நவம்பர் 16) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் உள்ள போர்வீரர் நினைவுத்தூபியில் நடைபெற்றது. இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கம் ஆயுதப்படைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த வருடாந்த நிகழ்வு, முதலாம் உலகப் போர் முதல் இன்று வரையிலான யுத்தங்களில் தேசத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இலங்கை போர் வீரர்களின் நினைவு மற்றும் தியாகங்களை கௌரவிக்கும் வகையில் நடாத்தப்பட்டது.