
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக, 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் இராணுவத் தலைமையகம் பாரம்பரிய புத்தாண்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.