சமீபத்திய தகவல்கள்

விளையாட்டு

4 வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் இலங்கை இராணுவ தடகள வீரர்கள் பிரகாசிப்பு

2025-10-27
4 வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் இலங்கை இராணுவ தடகள

இந்தியாவின் ராஞ்சியில் 2025 ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைபெற்ற 4வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பல பதக்கங்களை வென்று நாட்டிற்கும் இராணுவத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ படையணிகளுகிடையிலான ஸ்குவாஷ் சாம்பியன்ஷி 2025 வெற்றிகரமாக நிறைவு

2025-10-24
இலங்கை இராணுவ படையணிகளுகிடையிலான ஸ்குவாஷ் சாம்பியன்ஷி 2025 வெற்றிகரமாக

இராணுவ ஸ்குவாஷ் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை இராணுவ படையணிகளுகு இடையிலான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2025, மத்தேகொடை இராணுவ முகாமில் 11 படையணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 185 ஆண் மற்றும் பெண் வீரர்களின் பங்கேற்புடன் 2025 ஒக்டோபர் 05 முதல் 15 வரை நடைபெற்றது.

மேலும் வாசிக்க

தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பிற்கு இராணுவ தடகள வீரர்கள் தேர்வு

2025-10-16
தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பிற்கு இராணுவ தடகள வீரர்கள் தேர்வு

இந்தியா ரஞ்சியில் 2025 ஒக்டோபர் 24 முதல் 25 வரை நடைபெறவிருக்கும் தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிக்கு 59 விளையாட்டு வீரர்கள் கொண்ட குழுவை தேசிய விளையாட்டு தேர்வுக் குழு அங்கீகரித்துள்ளது.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான சதுரங்க சாம்பியன்ஷிப் - 2025 வெற்றிகரமாக நிறைவு

2025-10-09
இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான சதுரங்க சாம்பியன்ஷிப் - 2025 வெற்

இராணுவ சதுரங்கக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான சதுரங்க சாம்பியன்ஷிப் 2025, இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் 2025 செப்டம்பர் 22 முதல் 26 வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் 14 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 135 வீர வீராங்கனைகள் பங்கேற்றனர்.

மேலும் வாசிக்க

உலக பரா தடகள சாம்பியன்ஷிப்பில் இராணுவ பரா தடகள வீரர் கோப்ரல் நுவான் இந்திக்க கமகேக்கு வெண்கல பதக்கம்

2025-10-07
உலக பரா தடகள சாம்பியன்ஷிப்பில் இராணுவ பரா தடகள வீரர் கோப்ரல் நுவான் இந

இலங்கை இராணுவத்தின் பரா தடகள வீரரான கோப்ரல் நுவான் இந்திக்க கமகே 2025 ஒக்டோபர் 02 ஆம் திகதி இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்ற உலக பரா தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தை வென்று நாட்டிற்கும் இராணுவத்திற்கும் பெருமை சேர்த்தார்.

மேலும் வாசிக்க

இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் முதலாவது காமன்வெல்த் கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்

2025-10-02
இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் முதலாவது காமன்வெல்த் கடற்கரை கரப்பந்து

2025 செப்டம்பர் 18 முதல் 22 வரை மாலைத்தீவில் நடைபெற்ற முதலாவது காமன்வெல்த் கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப்பில், இலங்கையின் ஆண்கள் கடற்கரை கரப்பந்து அணி, இலங்கைக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தது.

மேலும் வாசிக்க

13 வது பாதுகாப்பு சேவைகள் தடகள சாம்பியன்ஷிப் 2025ல் இலங்கை இராணுவம் பிரகாசிப்பு

2025-10-02
13 வது பாதுகாப்பு சேவைகள் தடகள சாம்பியன்ஷிப் 2025ல் இலங்கை இராணுவம் பி

13 வது பாதுகாப்பு சேவைகள் தடகள சாம்பியன்ஷிப் 2025 செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது. தொடக்க விழாவில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் வாசிக்க

13 வது பாதுகாப்பு சேவைகள் மோட்டார் பந்தய சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவம் பிரகாசிப்பு 2025-09-12

2025-09-12
13 வது பாதுகாப்பு சேவைகள் மோட்டார் பந்தய சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராண

2025 செப்டம்பர் 11 ஆம் திகதி சாலியபுர கஜபா சூப்பர் குரோஸ் பாதையில் நடைபெற்ற 13 வது பாதுகாப்பு சேவைகள் மோட்டார் பந்தய சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவம் அனைத்திலும் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது.

மேலும் வாசிக்க

2025 ஆம் ஆண்டுக்கான இந்தியா-இலங்கை நட்புறவு கபடிப் போட்டி

2025-09-12
2025 ஆம் ஆண்டுக்கான இந்தியா-இலங்கை நட்புறவு கபடிப் போட்டி

இந்திய இராணுவ கபடி அணிக்கும் இலங்கை இராணுவ கபடி அணிக்கும் இடையிலான நட்புறவு கபடிப் போட்டி டிசம்பர் 2 மற்றும் 4 ஆம் திகதிகளில் பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டு மைதானத்தில், இந்து-லங்கா இருதரப்பு விளையாட்டுப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

மேலும் வாசிக்க

2025 ஆம் ஆண்டுக்கான இடைநிலை குத்துச்சண்டை போட்டியில் இலங்கை இராணுவத்தின் சாதனை

2025-09-05
2025 ஆம் ஆண்டுக்கான இடைநிலை குத்துச்சண்டை போட்டியில் இலங்கை இராணுவத்தி

இலங்கை குத்துச்சண்டை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இடைநிலை குத்துச்சண்டை போட்டி - 2025, கொழும்பு ரோயல் கல்லூரி உள்ளக மைதானத்தில் 2025 ஆகஸ்ட் 18 முதல் 21 வரை இடம்பெற்றது. இப்போட்டியில் 20 விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த 85 ஆண் மற்றும் 36 பெண் விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்கேற்றனர்.

மேலும் வாசிக்க