03rd March 2023 17:30:08 Hours
தமிழ் மொழி பாடநெறி எண் 2 இல் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாங்குளம் 573 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தில் பெப்ரவரி 20 அன்று நடைபெற்றது.
தலைமையகத்தில் உள்ள அனைத்து சிப்பாய்கள் மற்றும் கட்டளை படையலகுகளில் கீழ் பணிபுரிபவர்களை அப்பகுதியில் சிவில்-இராணுவ ஒத்துழைப்பு திட்டங்களை மேற்கொள்வதற்காக தமிழ் மொழி புலமையை மேம்படுத்துவதற்காக இந்த பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
23 சிப்பாய்கள் ஒரு மாத கால தமிழ் மொழி பாடநெறியினை பயின்றனர்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமல்பீரிஸ் கலந்து கொ