08th June 2023 09:17:38 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவினரால் 'பொசன்' பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (ஜூன் 03 மற்றும் 04 ம் திகதிகளில்) புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் மைதானத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதன் போது வண்ணமயமான விளக்கு கூடுகள் மற்றும் அலங்காரங்களைக் காண அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கு ஐஸ்கிரீமும் விநியோகிக்கப்பட்டது. தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இத்திட்டத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.