03rd January 2023 20:10:12 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைபிரிவின் 231 வது காலாட் பிரிகேடின் 4 வது கெமுனு ஹேவா படையணி 26 டிசம்பர் 202 அன்று மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் உள்ள 'ஓசனம்' விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான மையத்தில் 26 சிறார்களுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு சுவையான மதிய உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.
4 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏஏஎம்பீ குணரத்ன அவர்கள் தனது படையினருடன் இணைந்து இந்த திட்டத்திற்கு பங்களித்தார்.