2022-05-09 வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 152 மிமீ குண்டு ஒன்று ஒதியமலை (ஒட்டுசுடான்) பிரதேசத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (8) இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. மொழி தமிழ்