2021-09-01 வடக்கு : பாதுகாப்பு படையினரால் அலம்பில் தெற்கு மற்றும் வன்னேரிக்குளம் பகுதிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை (31) எட்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மொழி தமிழ்