28th September 2020 09:45:10 Hours
தியதலாவை மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தியதலாவை மத்திய கல்லூரி வளாகத்தில் (25) ஆம் திகதி வெள்ளிக்கிழமை 9 ஆவது தடவையாக 25 இராணுவ வீரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.
இந்த திட்டமானது மத்திய கல்லூரியின் அதிபரின் வேண்டுகோளிற்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்தி கொஸ்தா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரி அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டது. Running Sneakers Store | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ