Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th September 2020 09:03:26 Hours

இராணுவ நல்வாழ்வு மையத்தின் பணியாளர்களுக்கு புனர்வாழ்வு செயல்முறை குறித்த அறிவு

இராணுவ நல்வாழ்வு மையத்தின் ரணவீரு சேவன' அபிமன்சல 1,2,3 , மிஹிந்து சேத் மெதுர மற்றும் ரணவீரு வள நிலையம் ஆகியவற்றின் பணியாளர்களுக்கு புனர்வாழ்வு செயல்முறை தொடர்பான நான்கு நாள் செயலமர்வு (செப்டம்பர் 7 -10) குறித்த புதிய புதுப்பிப்புகளைப் பெற்றன. ரணவீரு வள மையத்தின் கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது.

ரணவீரு வள மையத்தின் நிபுணர்களால் நடாத்தப்படும் இச் செயலமர்வின் முக்கிய நோக்கமானது அந்த அதிகாரிகளுக்கு மறுவாழ்வு சிகிச்சையின் நடைமுறைகள் குறித்து அறிவுறுத்துவதாகும். செயலமர்வில் பங்குப்பற்றிய அதிகாரிகள் அனைவரும் குறித்த நிறுவனங்களை பார்வையிட்டனர். செயலமர்வின் முடிவில் பங்குப்பற்றியவர்களுக்கான சான்றிதழ்களை புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஷிரான் அபேசேகர வழங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் ரணவீரு வள மையத்தின் தளபதி பிரிகேடியர் தனில்க பெரேரா, லெப்டினன் கேணல் எல்.டபிள்யூ.ஏ.டி.எஸ். விக்ரமசிங்க மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். Sports Shoes | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ