17th August 2020 18:23:20 Hours
இலங்கைக்கான பங்காளதேச உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் பாதுகாப்பு இணைப்பதிகாரியாக கடமையாற்றிய கொமண்டர் செயிட் மக்சுமுல் ஹகிம் (என்டி) பிஎஸ்பி என்டிசி என்சிசி பிஎஸ்சி பிஎன் அவர்கள் சேவையில் விடைப் பெறுவதால் சேவைநலன் பாராட்டுக்காக திங்கட்கிழமை 17ம் திகதி இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டிணட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.
நல்லெண்ணச் சந்திப்பில் விடைப்பெறும் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் பாதுகாப்பு இணைப்பதிகாரியாக தனது பதவி காலத்தில் இராணுவத்தின் ஒத்துழைப்பு, புரிதல் மற்றும் சகோதரத்துவத்திற்கு தனது நன்றியைத் நன்றி தெரிவித்தார்.
இதன்போது பங்களாதேசம் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால உறவைகள் மற்றும் அவற்றை மேலும் உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்துவம் தொடர்பாக கருத்து பரிமாற்றிக் கொள்ளப்பட்டது.
நினைவுச் சின்னங்கள் பரிமாற்றத்துடன் சந்திப்பு நிறைவடைந்தது. spy offers | Patike