Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th July 2020 17:25:30 Hours

இராணுவத்தினருக்கு ‘தனிப்பட்ட சீர்ப்படுத்தல்’ தொடர்பாக விழிப்புணர்வு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணி புரியும் இராணுவ அதிகாரிகளுக்கு தனிப்பட்ட சீர்ப்படுத்தல் மற்றும் தொழில் முறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இம் மாதம் (27) ஆம் திகதி விரிவுரைகள் இடம்பெற்றன.

62 ஆவது படைப் பிரிவின் பதவிநிலை அதிகாரி 1 பதவியிலிருக்கும் அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் எம்.பீ.பீ.என் ஹேரத் அவர்களினால் இந்த விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உயரதிகாரிகளான பிரிகேடியர் சுகத் ரத்னாயக, கேர்ணல் கமல் தர்மவர்தன மற்றும் 59, 64, 68 ஆவது படைப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றிக் கொண்டனர். Nike shoes | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092