23rd May 2020 11:00:26 Hours
கரச்சி சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோளின் பேரில் இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் படையினர் வெள்ளிக்கிழமை 22ம் ஆம் திகதி 57 ஆவது படைப்பிரிவின் 571 ஆவது படையின் தளபதியின் மேற்பார்வையில் கிளிநொச்சி நகரில் டெங்கு ஒழிப்பு துப்புரவு செயற்றிட்டத்தை மேற்கொண்டனர்.
கொவிட் 19 தொற்றுநோய்க்கு மத்தியில் கனமழை பெய்யத் தொடங்கியதன் காரணமாக டெங்கு பரவலை தவிர்ப்பதற்காக ஒர் அதிகாரி உள்ளடங்கலாக 26 பேர் கொண்ட இராணுவ கரச்சி நகரப் பகுதியை சுத்தம் செய்தனர். best Running shoes brand | Nike News