21st May 2020 11:50:40 Hours
இராணுவத்தின் பதவி நிலை பிரதானியும், இலங்கை படைக்கலச் சிறப்பணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்கள் அனுராதபுர படைக்கலச் சிறப்பணியின் கட்டமைப்புகளுக்கு விஜயம் செய்த போது திங்கட்கிழமை (18) படைக்கலச் சிறப்பணியின் பயிற்சி நிலையத்தில் மாங்கன்றினை நாட்டி இராணுவத் தளபதியின் "துரு மிதுரு நவ ரட்டக்" எனும் திட்டத்தை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் டாக்டர் டொம் ஜூஹான் கரோல்ஸ்னால் (டி.ஜே.சி) மரபணு மாற்றம் செய்யப்பட்ட 150 மாங்கன்றுகள் படையினரை ஊக்குவிக்கும் பொருட்டு சிரேஸ்ட அதிகாரிகளும் நிலைய வளாகத்தில் நாட்டப்பட்டன.
அனுராதபுர படைக்கலச் சிறப்பணி பயிற்சி நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர்கள் பிரதம அதிதியுடன் திட்டத்தில் இணைந்துக் கொண்டனர். Sneakers Store | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival