Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2020 14:00:45 Hours

எங்களுடைய தனிப்பட்ட பொறுப்புணர்ச்சிகள் மூலம் மேலும் கட்டுப்படுத்தலாம் என நொப்கோ தலைவர் தெரிவிப்பு

'நியூஸ் லைன் - டிவி வன்' பத்திரிகையாளர் திரு பராஸ் ஷௌகத்தலி இன்று (31), கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் (நோப்கோ) தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுடன் இடம்பெற்ற நேர்காணல் பேட்டியில் வைரஸ் தொற்று , அதன் பரவல், மக்களின் பொறுப்புகள், எதிர்கால வகிபாகங்கள் , படையினர் மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, சுகாதார வழிகாட்டுதல்கள், ஊரடங்கு உத்தரவு, சட்டம் மற்றும் ஒழுங்கு போன்றவற்றைப் பற்றி கலந்துரையாடப்பட்டன.

தொலைக்காட்சியில் இடம்பெற்ற முழுமையான நேர்காணல் பின்வருமாறு best Running shoes | GOLF NIKE SHOES