28th March 2020 19:43:04 Hours
கோவிட்-19 வைரஸ் மக்கள் மத்தியில் பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக 17 ஆவது ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினரால் மல்லாவி மற்றும் துனுக்கை ஆகிய நகர்புரங்கள்,புதன்கிழமை 26 ஆம் திகதி பிரதேச செயலக ஊளியர்களின் உதவியுடன் வைரஸ் அழிப்பு மற்றும் பக்டீரியா கிருமி நாசினிகளை பயன்படுத்தி துப்பரவுசெய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சி திட்டமானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 65 ஆவத பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல டி.எம்.எச். டி பண்டார அவர்களின் மேஷ்பார்வையில் ஆரம்பிக்கப்பட்டது.
மல்லாவி மற்றும் துனுக்கை ஆகிய நகரப்புர பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடங்கள்,அரச வங்கிகள்,சந்தை மற்றும் ஏடிஎம் இயந்திரம் உள்ளிட்ட இடங்களில் கிருமி நிக்கப் பணிகள் இடம்பெற்றன. latest Running Sneakers | Men's Sneakers