Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th March 2020 20:26:37 Hours

சமைத்த உணவுப் பொதிகள் மற்றும் குடி நீர் ஆகியவை 572 ஆவது படைத் தலைமைய படையினரால் வழங்கி வைப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 57 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு மற்றும் 572 ஆவது பாதுகாப்பு படைத் தளபதி பிரிகேடியர் டி.எம்.பி.பி தசநாயக்க அவர்களின் மேற்பார்வையில், 572 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரினால், பெருமளவான சமைத்த உணவுப் பக்கட்டுகள் மற்றும் குடி நீர் ஆகியன கடுமையாக பாதிக்கப்பட்ட விஷ்வமடு பிரதேச பொதுமக்களுக்கு வியாழக் கிழமை 26 ஆம் திகதி வழங்கப்பட்டன.

ஊரங்குச் சட்ட அமுலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தங்களது வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிறமப்படும் மக்களுக்கு ஒத்துழைக்கும் முகமாக இந்த சமூக நலன் திட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டது. படையினர் கூட கோவிட்-19 அச்சுறுத்தலின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பாக பொலிசாரிடம் இணைந்து பொதுமக்களுக்கு விளிப்புணர்வுகளை வழங்கினர்.Running Sneakers | nike air jordan lebron 11 blue eyes black people