Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th March 2020 08:31:41 Hours

3ஆவது இலங்கை இராணுவ வைத்திய சேவை படையினரின் 21 ஆவது ஆண்டு நிறைவு தினம்

3ஆவது இலங்கை இராணுவ வைத்திய சேவை படையினரின் 21 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வானது மார்ச் 1 ஆம் திகதி அநுராதபுரம் நெலும்குளமவில் அமைந்துள்ள 3ஆவது இலங்கை இராணுவ வைத்திய சேவை படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையானது கட்டளைஒத் தளபதி மேஜர் ஆர்.எம்.டி.பி ராஜபக்ஷ அவர்களுக்கு 1 ஆம் திகதி வழங்கப்பட்டது. அதனைத தொடர்ந்து படையினர் மத்தியில் உரையும் நிகழ்த்தப்பட்டது.மேலும் படை தலைமையக வளாகத்தில் மீ மரக்கன்றும் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் படையினர் தேநீர் மற்றும் விஷேட மதிய உணவு விருந்துகளில் கலந்து கொண்டனர்.

மாலை, இலங்கை இராணுவ வைத்திய சேவை படையின் படைத் தளஒபதி மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க அவர்கள் 3ஆவது இலங்கை இராணுவ வைத்திய சேவை படையணி வளாகத்தில் ஓய்வெடுப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி , (வ.ம)முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி, இலங்கை இராணுவ வைத்திய சேவை படையின் சேவா வணிதா பிரிவின் தலைவி, மத்திய கட்டளைத் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் முகாம் வளாகத்தில் இந்நிசை நிகழ்வுகள் இடம்பெற்றன. Sneakers Store | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf