Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th November 2019 19:40:07 Hours

முல்லைத்தீவு படையினருக்கு 'இயற்கையை ரசித்தல் மற்றும் தோட்டம்' தொடர்பான செயலமர்வு

முல்லைத்தீவு பாதுகாப்பு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 59 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இம் மாதம் 4 – 5 ஆம் திகதிகளில் இயற்கையை ரசித்தல் மற்றும் தோட்டம்’ தொடர்பாக இரண்டு நாட்கள் செயலமர்வுகள் இடம்பெற்றன.

இந்த செயலமர்வுகளில் விவசாய பணியகத்தின் பொது நிர்வாக பிரதானி 11 மேஜர் D. M. H. M குமாரதிலக, அரலகன்வில விவசாய பயிற்சி நிலையத்தின் பிரதான பயிற்றுவிப்பாளரான கெப்டன் D. M. S. U பண்டார, கண்டக்காடு விவசாய பண்ணையின் கெப்டன் W. A. P. P விஜயலத் அவர்கள் விரிவுரைகளை வழங்கி வைத்தார்.

செயலமர்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் 100 இராணுவ அதிகாரிகள் பங்கேற்றிக் கொண்டனர். trace affiliate link | Women's Nike Air Max 270 trainers - Latest Releases