25th October 2019 13:40:18 Hours
இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ள 95 படையினர் கலாஓயாவில் உள்ள இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்ததுடன் என்வீகியூ 3ஆம் தரத்திலான சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர். இதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழாவானது கடந்த புதன் கிழமை (23) இராணுவ பயிற்றுவிப்பு மையத்தில் இடம் பெற்றது.
மேலும் இத் தொழில் பயிற்சிகள் போன்றன இராணுவ தொழில்பயிற்சி நிலையத்தின் அனுமதியுடன் ஓய்வுபெறவுள்ள படையினருக்கான இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்ட இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தில் தளபதியவர்கள் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் தொழிற்பயிற்சி நிலையத்தின் அதிகாரிகள் பயிற்றுவிப்பாளர்கள் அதிகாரிகள் படையினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். Running sports | balerínky