Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th October 2019 15:30:46 Hours

படையினரின் உதவியுடன் மத வழிப்பாடுகள்

மாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுகத விகாரையின் வருடந்தோரும் நடைப் பெரும் ‘கட்டின பிங்கம’ நிகழ்வானது 57 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 574 ஆவது படைப் பிரிவின் படையினர்களின் பூரண ஒத்துழைப்புடன் ஒக்டோபர் மாதம் 19-20 ஆம் திகதிகளில் இடம் பெற்றன.

இந்த நிகழ்வானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் வழிகாட்டலுக்கமைய 57 ஆவது படைப் பிரிவன் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பி.பி.எஸ் டி சில்வா அவர்களால் 574 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் ஐ.ஏ.என்.பி அவர்களின் மேற்பார்வையின் கீழ் படையினர்களால் 18 பௌத்த தேரர்களுக்கு வண்ணமயமான கட்டின பெரகரா மற்றும் தானம் வழங்கப்பட்டது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் ; கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் அனைத்து பட்டாலியன்களும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவர்களின் ஒத்துழைப்பை வழங்கினர்.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி, 57 ஆவது பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகார்கள் உட்பட 85 க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் Running sneakers | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf